Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இனி ஆதார் எண் இல்லாமல் வாகனங்களை பதிவு செய்ய முடியாது!
ஏப்ரல் மாதம் முதல் வாகனங்கள் பதிவு செய்வதற்கு ஆதார், பான் எண் கட்டாயம் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது . அது குறித்த தகவல்களை காணலாம்.
கடந்த 15 நாட்களுக்குள் ஆதார் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. இந்த வகையில் தற்போது வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகங்களில் இனி ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து துறையின் ஆணையர் தயானந்த் கட்டாரியா, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வாகனப் பதிவுகளுக்கான ‘வாகன்' மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாகனப் பதிவுக்கு சில விவரங்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்படி, இனி வாகனங்களை பதிவு செய்வதற்கு வாகன உரிமையாளரின் மொபைல் எண், ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை கட்டாயம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்த விவரங்கள் வாங்கப்படாமலே ஆர்சி வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி இந்த விவரங்கள் இல்லாமல் எந்த வாகனமும் பதிவு செய்யப்படாது என்பது தெரியவருகிறது.
வாகனப் பதிவு, ஆர்சி புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம், ஆகிய பணிகளை ஒருங்கிணைக்கவே வாகன் மென்பொருள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இதில் தான் தற்போது புதிய விதிமுறைகளை மத்திய அரசு புகுத்தியுள்ளது.
பொதுவாகவே அனைத்து துறைகளிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரும் சூழலில் தற்போது வாகனபதிவிற்கும் ஆதார் எண் கட்டாயமாக்ப்பட்டுள்ளது.
ஆதார் எண் மட்டுமல்லாமல், வருமான வரி கணக்கு எண்ணான பான் கார்டு எண்ணும் கட்டாயப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏழை எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள் என வருமான வரி வரம்புக்குக் கீழ் சம்பளம் பெரும் நடுத்தரவர்க்கத்தினரும் பான் எண் பெற்றிருக்க சாத்தியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களில் பலரும் ஆதார் கார்டை இன்னும் முழுமையாக பெறாமல் இருக்கும் சூழலில் இந்த புதிய விதிமுறையால் வாகனப் பதிவுகளில் சுணக்க நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறை ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆகவே இனி இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் பதிவு செய்பவர்கள் பான் எண், ஆதார் எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வாகனப் பதிவு செய்யப்படாது என்று போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
பொதுமக்களில் பலரும் ஆதார் கார்டை இன்னும் முழுமையாக பெறாமல் இருக்கும் சூழலில் இந்த புதிய விதிமுறையால் வாகனப் பதிவுகளில் சுணக்க நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய இரயில்களில் ஆடம்பரமாக பயணிக்க தயாராகுங்கள்
- 2ஆம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆஃப் ரோடிங் பைக் இதுதான்
- ரூ.40 க்கு பதிலாக 4 லட்சத்தை ஸ்வைப் செய்த சுங்கச்சாவடி ஊழியர்!
- அடுத்த தலைமுறைக்கான ஹெலிகாப்டரை அறிமுகம் செய்தது பெல்
புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்:
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!