Just In
- 4 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
Don't Miss!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் 5 ஆண்டுகளாக கலக்கி வரும் டெய்ம்லர்..!!
இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் 5 ஆண்டுகளாக கலக்கி வரும் டெய்ம்லர்..!!
இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனையில் பாரத்பென்ஸ் என்ற பிராண்டின் கீழ் கால்பதித்து 5 ஆண்டுகள் ஆனதை டெய்ம்லர் நிறுவனம், விமர்சையாக கொண்டாடி வருகிறது.
2012ல் இந்தியாவில் தனித்துவமான தயாரிப்பு மற்றும் செயல்பாட்டால் வர்த்தக வாகன பிரிவில் நுழைந்து விற்பனையில் புதிய பாதையை அமைத்து தந்த நிறுவனம் டெய்ம்லர்.
இதுவரை டெய்ம்லர் தயாரித்த சுமார் 55,000 பாரத்பென்ஸ் டிரக்குகள் 2012ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ல் வர்த்தக வாகன உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டும் விதமாக பாரத்பென்ஸ் டிரக்குகளின் விற்பனை திறன் திட்டமிடப்படும் என டெய்ம்லர் தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களாகவே டெய்ம்லர் வர்த்த வாகன உற்பத்தியில் 2 அடுக்கு விற்பனை திறனை காட்டி வருகிறது.
பிறகு அரசின் விதிக்கு உட்பட்டு வாகனங்கள் அனைத்து பிஎஸ்4 திறனுக்கு மாற்றப்பட்டு அதுவும் நல்ல விற்பனை திறனை எட்டியது.
இதற்கு அச்சாரம் அமைக்கும் விதமாக, வர்த்தக வாகன தயாரிப்பிற்காக விரைவில் சென்னையில் தனது இரண்டாவது ஆலையை அமைக்கிறது டெய்ம்லர்.
மேலும் இங்கே தயாரிக்கப்படும் பாரத்பென்ஸ் டிரக்குகள் இந்தியாவில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் கால்பதித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, பார்தபென்ஸ் டிரக்கில் புதிய நடுத்தர ரக டிரக்கை வாடிக்கையாளர்களுக்காக டெய்ம்லர் தயாரித்துள்ளது.
யூரோ 5 தர சான்றிதழ் பெற்றுள்ள இந்த டிரக்குகள் நைட்ரஸ் ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுபடுத்துவதில் 40 சதவீதம் பிஎஸ்4 எஞ்சினை விட திறன் பெற்றவை.
இதுபற்றி டெய்ம்லருக்கான ஆசிய தலைவரான மார்க் லில்ஸ்டோசெல்லா, "கடந்த 5 ஆண்டுகளில் பாரத்பென்ஸ் டிரக்குகளை உலகளவில் நல்ல விற்பனையை பெற்றுள்ளது. இதை செயல்படுத்துக்காட்டிய வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களுக்கு கிடைத்த பங்குதார்கள் அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.
டெய்ம்லர் இந்தியாவிற்கான தலைமை செயல் அதிகாரியான எரிச் நெஸல்ஹாஃப் பேசும் போது,
"பாரத்பென்ஸ் மீதிருக்கும் வரவேற்பு இன்னும் அப்படியே இருக்கிறது. சுமார் 16 முதல் 49 டன்களுக்கான தேவை வாடிக்கையாளர்களிடம் அதிகரித்துள்ளது" என்று கூறினார்.
2012 செப்டம்பரில் பாரத்பென்ஸ் இந்திய சந்தைக்குள் கால்பதித்தது. கடந்த 2014, ஏப்ரலில் சுமார் 10,000 டிரக்குகள் முதற்கட்டமாக விற்பனை செய்தது.
மேலும் எஞ்சின் திறனை பிஎஸ்4-க்கு மாற்ற சொல்லி மத்திய அரசு விதித்த உத்தரவின் போது, அதற்கு ஏற்றவாறு தனது உற்பத்தி திறனை மாற்றியும் விற்பனையில் சாதித்தது டெய்ம்பலர் பாரத்பென்ஸ்.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!