Just In
- 43 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies ஜப்பான் எஃபெக்ட்டா.. கார்த்தியை கண்டுக்காத கூட்டம்.. சூர்யா வந்தவுடனே சும்மா அள்ளுதே!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாசு உமிழ்வு மோசடியில் அடுத்து சிக்கும் பிரபல நிறுவனம்; பின்னி பெடல் எடுக்கும் ஜெர்மன் அரசு..!!
மாசு உமிழ்வு மோசடியில் அடுத்து சிக்கும் பிரபல நிறுவனம்; பின்னி பெடல் எடுக்கும் ஜெர்மன் அரசு..!!
ஜெர்மன் ஆட்டோமேக்கரான டெய்ம்லர் நிறுவனம் மாசு விதிகளை பின்பற்றாமல் 10 லட்சம் வாகனங்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுப்பற்றி ஜெர்மனின் ஸ்டூட்கெர்ட் நகர நீதிமன்றம் டெய்ம்லர் மீது விசாரணை மேற்கொண்டதாக மியுனிக் நகரத்தில் இயங்கக்கூடிய சியூட்டேயுச்சே சைட்டோங் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய மாசு விதிகள் கொண்ட டீசல் கார்கள் என்று கூறி, மாசு உமிழ்வு செய்யும் கார்களை டெய்ம்லர் விற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை கடந்த மே மாதம் 23ம் தேதி, நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளது போன்ற தகவல்களை சியூட்டேயுச்சே சைட்டோங் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றம் விசாரணைக்காக வழங்கிய ஆவணங்களில், சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மாசு உமிழ்வு செய்யும் கார்கள் விற்கப்பட்டு உள்ளது, அதனால் மெர்சிடிஸ்-பென்ஸ் தயாரிப்புகளுக்கு பெரிய பிரச்சனை உருவாகலாம் என்று தெரிகிறது.
இந்த கார்கள் அனைத்தும் 2008 முதல் 2016 வரை ஜெர்மன் உட்பட சில ஐரோப்பா நாடுகள் மற்றும் அமெரிக்காவில் விற்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
OM 642 மற்றும் OM 651 என்ற குறிப்பு எண்களை கொண்ட எஞ்சின்கள் தான் கார்களில் பொறுத்தப்பட்டுள்ளன. இதை வைத்தே ஸ்டூட்கெர்ட் நீதிமன்றம் மாசு உமிழ்வை கணக்கிட்டு வருகிறது.
ஜெர்மனில் எழுந்துள்ள இந்த புகாரை குறித்து கருத்து தெரிவித்துள்ள டெய்ம்லர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர்,
கடந்த 8 ஆண்டுகளாக முறைகேடான கார்களை டெய்ம்லர் விற்பனை செய்திருந்தால், அது எப்பொழுதோ ஜெர்மனில் தடையை பெற்றிருக்கும் இருந்தாலும், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார் அவர்.
மாசு உமிழ்வு மோசடியில் வோக்ஸ்வேகனின் முறைகேடான கார் விற்பனை வெளியானதை அடுத்து, பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடினமான நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றன.
தற்போது உலகின் முதன்மையான டெய்ம்லர் கார் தயாரிப்பு நிறுவனமும் இந்த முறைகேட்டில் சிக்கி இருப்பது ஆட்டோமொபைல் உலகை அதிர்ச்சியுற செய்துள்ளது.
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா