Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
போலீசார் அதிரடி வேட்டை; திருடு போன 230 பைக்குகள் மீட்பு
5 மாதங்கள் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருடுபோன 230 பைக்குகள் மீட்கப்பட்டது. பைக்குகளை திருடிய 156 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்.
5 மாதங்கள் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருடுபோன 230 பைக்குகள் மீட்கப்பட்டது. பைக்குகளை திருடிய 156 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்.
வாகன திருட்டு என்பது இந்தியாவில் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக பெரு நகரங்களில் இரவு நேரங்களில ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள், பல நேரங்களில் பகல் நேரங்களிலும் இவ்வாறான திருட்டு நடக்கிறது.
இந்தியா முழுவதும் இது போன்ற திருட்டுகள் அதிகமாக நடந்தாலும் மஹாராஷ்டிரா மாநிலம் தானே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பிவான்டி, அம்பேர்நாத், கல்யாண் ஆகிய பகுதிகளில் மிக அதிக அளவில் நடப்பதாக தெரிகிறது.
இது குறித்து கடந்த சில மாதங்களாக அதிக அளவில் புகார்கள் போலீசாருக்கு வந்த வண்ணம் இருந்தன. இதை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பெரிய அளவில் பலன் தெரியவில்லை. தொடர்ந்து திருட்டு நடந்து கொண்டே தான் இருந்தது.
இந்நிலையில் தானே மாநகர போலீஸ் கமிஷனர் விவேக் பான்சல்கர் கடந்த ஜூன் மாதம் போலீசாருக்கு திருடு போன பைக்குளை பிடிக்க அதிரடி சோதனைகள் உள்ளிட்ட சில ரகசிய நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டார்.
சுமார் 5 மாதங்கள் நடந்த இந்த ஆபரேஷன் தற்போது முடிவுக்கு வந்தது. இந்த ஆபரேஷனில் திருடு போயிருந்த சுமார் 230 பைக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பைக் திருட்டில் ஈடுபட்டதாக சுமார் 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருடப்படும் பைக்குகளுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மார்கெட் விலையில் இருந்து 30 சதவீத விலையில் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் வாகனங்கள் வேறு பகுதியிலோ அல்லது வேறு மாநிலங்களிலோ தான் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது போலீசார் சார்பில் www.vahanchoritakrar.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தொலைந்து போன வாகனங்களின் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற நடைமுறையை தான் பெங்களூரு மற்றும் டில்லி போலீசாரும் செய்து வருகின்றனர்.
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!