Just In
- 34 min ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 50 min ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 5 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போலீசார் அதிரடி வேட்டை; திருடு போன 230 பைக்குகள் மீட்பு
5 மாதங்கள் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருடுபோன 230 பைக்குகள் மீட்கப்பட்டது. பைக்குகளை திருடிய 156 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்.
5 மாதங்கள் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருடுபோன 230 பைக்குகள் மீட்கப்பட்டது. பைக்குகளை திருடிய 156 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்.
வாகன திருட்டு என்பது இந்தியாவில் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக பெரு நகரங்களில் இரவு நேரங்களில ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள், பல நேரங்களில் பகல் நேரங்களிலும் இவ்வாறான திருட்டு நடக்கிறது.
இந்தியா முழுவதும் இது போன்ற திருட்டுகள் அதிகமாக நடந்தாலும் மஹாராஷ்டிரா மாநிலம் தானே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பிவான்டி, அம்பேர்நாத், கல்யாண் ஆகிய பகுதிகளில் மிக அதிக அளவில் நடப்பதாக தெரிகிறது.
இது குறித்து கடந்த சில மாதங்களாக அதிக அளவில் புகார்கள் போலீசாருக்கு வந்த வண்ணம் இருந்தன. இதை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பெரிய அளவில் பலன் தெரியவில்லை. தொடர்ந்து திருட்டு நடந்து கொண்டே தான் இருந்தது.
இந்நிலையில் தானே மாநகர போலீஸ் கமிஷனர் விவேக் பான்சல்கர் கடந்த ஜூன் மாதம் போலீசாருக்கு திருடு போன பைக்குளை பிடிக்க அதிரடி சோதனைகள் உள்ளிட்ட சில ரகசிய நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டார்.
சுமார் 5 மாதங்கள் நடந்த இந்த ஆபரேஷன் தற்போது முடிவுக்கு வந்தது. இந்த ஆபரேஷனில் திருடு போயிருந்த சுமார் 230 பைக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பைக் திருட்டில் ஈடுபட்டதாக சுமார் 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருடப்படும் பைக்குகளுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மார்கெட் விலையில் இருந்து 30 சதவீத விலையில் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் வாகனங்கள் வேறு பகுதியிலோ அல்லது வேறு மாநிலங்களிலோ தான் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது போலீசார் சார்பில் www.vahanchoritakrar.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தொலைந்து போன வாகனங்களின் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற நடைமுறையை தான் பெங்களூரு மற்றும் டில்லி போலீசாரும் செய்து வருகின்றனர்.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!