Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; மோடி அரசு புதிய சட்ட திருத்தம்
இந்தியாவில் இனி ஓவர் லோடு லாரிகளுக்கு சட்டபூர்வ அனுமதியளித்தது மத்திய அரசு, இந்தியாவில் ரோடுகள் சிறப்பாக இருப்பதால் அந்த அனுமதியை வழங்கியுள்ளதாக நெஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித
இந்தியாவில் இனி ஓவர் லோடு லாரிகளுக்கு சட்டபூர்வ அனுமதியளித்தது மத்திய அரசு, இந்தியாவில் ரோடுகள் சிறப்பாக இருப்பதால் அந்த அனுமதியை வழங்கியுள்ளதாக நெஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சரக்கு வாகனங்களுக்கான அதிகபட்ச லோடை 20-25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் ஆண்டு தோறும் பிட்னஸ் சர்டிபிகேட் வாங்க வேண்டும் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிரக் ஒட்டுநர்கள் தங்காள் வாங்கும் வாகனத்தில் எடுத்து செல்லும் பொருட்களின் அனுமதிக்கப்பட்ட எடை குறைவாக இருக்கிறது. எரிபொருள் செலவு மற்றம் இதரவு செலவுகள் அதிகமாக ஆவதால் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை வருகிறது. இதனால் அதிக எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை பல நாட்களாக விடுத்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அரசு இரண்டு ஆக்ஸில் (அதாவது முன்பக்கம் இரண்டு வீல் ஆக்ஸில மற்றும் பின்பக்கம் 4 வீல்கள்) உள்ள லாரிக்கு 16.2 டன்னாக இருந்த மொத்த எடை 18.5 டன்னாக மாறியமைத்துள்ளது. இது சுமார் 20 சதவீதம் அதிகம் ஆககும்.
அதே போல மூன்று ஆக்ஸில் கொண்ட லாரியில் 25 டன்னாக இருந்த அதிகபட்ச எடையை 28.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆக்ஸில் கொண்ட டிரக்கிற்கு 37 டன்னாக இருந்த எடை தற்போது 43.5 டன்னாக உயர்த்துள்ளது. இது 25 சதவீத அதிகம். மேலும் மல்டி ஆக்ஸில் டிரக்கிற்கான எடையும் அதிகமாகியுள்ளது. மேலும் டிரக்டர்கள் மற்றம் டெயிலர்களின் அதிகபட்ச எடை லிமிட் 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
1988ம் ஆண்டிற்கு பின்பு முதன் முறையாக லாரியில் எடுத்து செல்லும் பொருட்கள் எடை அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சாலை போக்ருவத்து மற்றும் நெடுஞ்சாலை துறை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த அறவிப்பு என்பது தற்போது ஓடிகொண்டிக்கும் வாகனங்களுக்கு அல்ல என்றும், இனி புதிதாக வாங்கவுள்ள வாகனங்களுக்கு மட்டும் தான் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன பதிவின் போது பழைய நடைமுறைப்படி பின்பற்றுவதாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் படியே இயக்க வேண்டும். புதிதாக தயாரிக்கப்படும் வாகனங்கள் மட்டும் பதிவின் போது புதிய விதிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
இது குறித்து மத்திய நெடுஞ்சாலத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் :"சர்வேவயின் படி இந்தியாவில் ஓடும் 50 சதவீதத்திற்கும் மேலான லாரிகள் ஓவர் லோடு போட்டு ட்டி வருகின்றனர். இதனால் லாரிகளின் லோடு கேப்பாசிட்டியை அதிகமாக உயர்த்துவதற்கான தேவை அதிகரித்தது.
இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாடல் வாகனத்திற்கும் ஓவ்வொரு விதமான சரக்கு கொள்ளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிக எடையை லாரி ஓட்டுநர்கள் சட்டத்திற்கு உட்பட்டே கொண்டு செல்லாலாம். மேலும் இந்தியாவில் உள்ள ரோட்டின் தரத்திற்கு இது போல லாரியின் எடையை தாளாமாக அதிகரிக்கலாம் எந்த வித பிரச்னையும் ஏற்படாது " என கூறினார்.
இதன் மூலம் இனி போக்குரவத்திற்காக பெரும் நிறுவனங்கள் செலுத்தும் விலைகள் குறையுமே தவிர மக்களுக்கு நேரடியாக பெரிய பலன்கள் எதுவும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்த்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!