Just In
- 15 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மாருதி கார்களுக்கான பருவமழை கால சிறப்பு பரிசோதனை முகாம்!!
பருவமழை காலத்தில் கார்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த பிரச்னைகள் விபத்துக்கும் வழிகோலும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலத்திற்கான சிறப்பு கார் பரிசோதனை முகாமுக்
மாருதி கார்களுக்கு பருவமழை கால சிறப்பு பரிசோதனை முகாம் இன்று துவங்கி இருக்கிறது. வரும் 30ந் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
பருவமழை காலத்தில் கார்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த பிரச்னைகள் விபத்துக்கும் வழிகோலும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு பருவமழை காலத்திற்கான சிறப்பு கார் பரிசோதனை முகாமுக்கு மாருதி கார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
பருவமழை காலத்திற்கு முன்னதாக கார்களில் இருக்கும் பிரச்னைகளை கண்டறிந்து சரிசெய்து கொடுப்பதற்கான இந்த சிறப்பு பரிசோதனை முகாம்கள் நாடுமுழுவதும் உள்ள அனைத்து மாருதி டீலர்களிலும் நடக்கிறது.
காரின் பிரேக் சிஸ்டம், விண்ட்ஸ்கிரீன் கண்ணாடி, வைப்பர் பிளேடுகள், பேட்டரி மற்றும் எலக்ட்ரிக்கல் சிஸ்டம் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களின் இயக்கம் குறித்து பரிசோதனை செய்யப்படும். பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், அந்த உதிரிபாகம் மாற்றியும் அல்லது லேசான பிரச்னை என்றால் பழுது நீக்கித் தரப்பட உள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று துவங்கி இருக்கும் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் வரும் 30ந் தேதி வரை நடக்கிறது. இந்த சிறப்பு பரிசோதனை முகாம்களில் பங்கேற்கும் கார்களுக்கு உதிரிபாகங்கள் மற்றும் ஆக்சஸெரீகளுக்கு சிறப்பு தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு பரிசோதனை முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வீஸ்க்கான முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள மாருதி கார் சர்வீஸ் மையங்களை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த சிறப்பு பரிசோதனை முகாம்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கும், காரின் பராமரிப்பையும் உறுதி செய்து கொள்ள முடியும் என்று மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்