Just In
- 15 min ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 6 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 6 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 7 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
2020ம் ஆண்டு வரை சிங்கப்பூரில் இனி யாரும் புதிய கார்கள் வாங்கக்கூடாது... காரணம் இதுதான்..!!
2020ம் ஆண்டு வரை சிங்கப்பூரில் இனி யாரும் புதிய கார்கள் வாங்கக்கூடாது... காரணம் இதுதான்..!!
சிங்கப்பூரில் கார்களின் எண்ணிக்கையை 0.25 சதவீதத்திலிருந்து, பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான முயற்சியில் அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, அடுத்தமாதம் பிப்ரவரி முதல் 2020ம் ஆண்டு வரை புதிய கார் விற்பனையை தடை செய்யப்போவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
உலகளவில் மக்கள் தொகையை அதிகம் கொண்ட நாடுகள் ஆசிய கண்டத்தில் தான் உள்ளன. அவற்றில் சிங்கப்பூரும் முக்கிய இடம் பிடிக்கிறது.
தொழில் வளர்ச்சி, சுகாதாரம், தொழில்நுட்ப மேம்பாடு என மனித வாழ்க்கையில் அடிப்படை வசதிகளை தாண்டிய அத்தியாவச வாழ்க்கை முறைக்கு சிங்கப்பூர் சிறந்த நாடாக உள்ளது.
ஆசியாவில் இருக்கும் நாடுகளில் தொழில் சார்ந்த வளர்ச்சிக்காக மட்டுமில்லாமல், மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழவும் பலர் சிங்கப்பூரை தேர்வு செய்கிறார்கள்.
Trending On Drivespark Tamil:
தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் பெருக்கத்தால், உலகளவில் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அந்த நாட்டில் சாலைகளில் வாகன நெரிசலும் கடுமையான அளவு உயர்ந்துவிட்டது. அதற்கு மாற்றாக பொதுபோக்குவரத்து தேவைகளும் சரி விகிதமாக உள்ளன.
இருந்தாலும், தனி நபர் வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் என போக்குவரத்து தேவைக்கான வாகன பயன்பாடு அங்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சிங்கப்பூரின் மொத்த நிலப்பரப்பில், 12 சதவீதம் சாலைப்போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது என அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதான தேவைகளுக்காக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு விட்டன. இதனால் சிங்கப்பூர் அரசுக்கு புதிய சாலை வசதிகள் செய்வதற்கான எந்த நோக்கமும் இல்லை.
இந்த காரணத்தினால் தான் வரும் பிப்ரவரி முதல் 2020ம் ஆண்டு வரை புதிய கார் விற்பனையை நிறுத்தப்போவதாக சிங்கப்பூர் அரசு விளக்கமளித்துள்ளது.
2000ம் ஆண்டிற்கு பிறகு சிங்கப்பூரின் மக்கள் தொகை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு 6 லட்சம் தனியார் மற்றும் வாடகை கார்கள் இயங்குகின்றன.
Trending On Drivespark Tamil:
இந்த தகவலை சிங்கப்பூரின் வாகன போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஆனால் இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் செய்ய முயற்சித்து வரும் மின்சார கார் தயாரிப்பிலும் சிங்கப்பூர் அரசு ஈடுபாடு காட்டி வருகிறது.
2018 முதல் 2020 வரை அரசின் உத்தரவு மூலம் கிடைத்துள்ள இந்த கால இடைவெளியை சரியாக பயன்படுத்தி, திறம்பட செயல்பட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் புதிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending DriveSpark YouTube Videos
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...