Just In
- 18 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
Don't Miss!
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
டாடா கார்களின் விலை அதிகரிக்கிறது
ஆட்டோமொபைல் துறையில் பல வாகனங்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனத்திற்கான விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் பல வாகனங்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனத்திற்கான விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை அதிகரிப்பு என்பது குறித்து அந்நிறுவனம் குறிப்பிடவில்லை, எனினும் அனைத்து மாடல் கார்களும் கட்டாயம் விலையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு காருக்கும் சுமார் ரூ 60,000 வரை விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி செலவுகள், மார்கெட் நிலவரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விலையேற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விலையேற்றம் வரும் ஏப்., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து டாடா மோட்டார் பயணிகள் வாகன வர்த்தக தலைவர் மயங்க் பாரிக் கூறுகையில் :"உற்பத்தி செலவுகள், மார்க்கெட் நிலவரம், மற்றும் பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு விலையேற்றம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில் எங்களின் வளர்ச்சியை அது பாதிக்காத வகையில் பார்த்து கொள்வோம்."என கூறினார்.
சமீபமாக காலமாக டியாகோ, ஹெக்ஸா, டிகோர், நெக்ஸான் மாடல் கார்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது வாடிக்கையார்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாடா மோட்டர்ஸ் நிறுவனம் எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலையேற்றம் என அறிவிக்காவிட்டாலும் அந்நிறுவனத்தில் உயர் ரக காரான ஹெக்ஸா காரிற்கு தான் அதிகபட்ட விலையேற்றமான ரூ 60,000 விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.