Just In
- 56 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி தனித்தனி கலர் ஸ்டிக்கர்கள் ஓட்ட வேண்டும்
டில்லியில் மாசுவை கட்டுப்படுத்த 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சட்டவிதிமுறைகள் மீறப்பட்டு தான் வருகி
டில்லியில் மாசுவை கட்டுப்படுத்த 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து சட்டவிதிமுறைகள் மீறப்பட்டு தான் வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தனித்தனி கலர் ஸ்டிக்கரில் அந்த கார் பதிவு செய்யப்பட்ட ஆண்டு பிரிண்ட் செய்பட்ட ஸ்டிக்கர்களை ஓட்ட உத்தரவு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
டில்லி சுப்ரீம் கோர்டில் டில்லியில் ஏற்படும் மாசுவை குறைப்பது தொடர்பான வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன்னதாக வாகனங்களில் இருந்து வரும் புகை மூலம் அதிகஅளவிற்கு மாசு ஏற்படுவதாகவும் அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோர்ட் கூறியிருந்தது.
இதற்கிடையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெட்ரோல் வாகனங்கள் டில்லியில் இயங்க அனுமதியில்லை. அந்த வாகனங்களுக்கான எப்சி மற்றும் இதர அனுமதிகள் வழங்குவது கோர்ட் உத்தரவு படி நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விவாத்தின் போது அனுமதிக்கப்படாத வாகனங்கள் தொடர்ந்து டில்லியில் இயங்கி தான் வருவதாக கூறப்பட்டது. அதற்கு அரசு தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட பதிலில்:"டில்லியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த எல்லா வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் வைத்திருக்கும் பேப்பர்களை சோதனை செய்து அனுமதிக்கப்படாத வாகனங்களை கண்டறிவது கடினமான காரியம்.
இதை எளிமைப்படுத்த அரசு சார்பில் பெட்ரோல், டீசல், எலெக்ட்ரிக், ஹைட்ரஜன், ஹைபிரிட், மற்றும் பிஎஸ்4, பிஎஸ் இந்த ஒவ்வொரு வகையான வாகனத்திற்கும் ஒரு கலர் கோட் விதம் காரின் முகப்பு கண்ணாடியில் ஒட்ட உத்தரவிடப்படவுள்ளது.
அது மட்டும் அல்லாமல் அந்த ஸ்டிக்கரில் இந்த கார் பதிவு செய்யப்பட்ட ஆண்டு எழுதப்பட்டருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் போலீசார் விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்களை எளிதாக போலீசார் கண்டிறிய முடியும். " என கூறப்பபட்டது.
தற்போது இந்த பிரச்னை டில்லி மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து வருகிறது. இங்கு அதிகமான அனுமதிக்கப்படாமல் பயன்படுத்தப்படுகிறது. இந்த உத்தரவு நாடு முழுவதும் அமலுக்கு வந்தால் காற்று மாசுவை அதிகமாக கட்டுப்படுத்த முடியும். என மக்கள் கருதுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!