Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆதாருடன் இதையும் இணைக்க வேண்டுமா?... வருகிறது புதிய சட்டம்
ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்டு, சிம் கார்டு, மற்றும் வங்கிக் கணக்கோடும் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி வருகிறது மத்திய அரசு. இதே போல ஓட்டுநர் உரிமம், தேர்தல் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வந்தது.
இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதைத் தடை செய்ய ஆதார் எண்ணுடன் டிரைவிங் லைசென்ஸ் இணைக்க வேண்டும் என்ற புதிய சட்டம் விரைவில் வரவுள்ளது என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் மத்திய சட்ட மற்றும் தகவல்தொழில்நுட்பவியல் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ளனர். விதிகளை மீறும்போது ஓர் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
போலி பெயர்களிலும் ஓட்டுநர் உரிமங்கள் வாங்கிக் கொள்கிறார்கள். மேலும் இவ்வாறு ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதைத் தடை செய்யும் வகையில். ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.
ஆதார் எண் இணைக்கப்பட்டால் வாகனம் ஓட்டி விபத்தில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டு வெளியூருக்கு தப்பிச் செல்பவர்களை எளிதில் பிடிக்க முடியும் என்றும் ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றலாம் ஆனால் கைரேகை மற்றும் பயோ மெட்ரிக்ஸ் இவைகளை மாற்ற இயலாது இதனால் போலியான ஓட்டுநர் உரிமம் யாரும் பெற முடியாது என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
ஆதார் கார்டு எண்ணை ஓட்டுநர் உரிமத்துடன் இணைப்பது எப்படி:
உங்கள் மாநில சாலை போக்குவரத்து துறையின் இணையதளத்திற்கு சென்று Link Aadhaar என்பதை கிளிக் செய்து, அடுத்து வரும் டிராப் டவுன் மெனுவை கிளிக் செய்து Driving License என்பதைத் தேர்வு செய்து. அதில் ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை அளித்து Getdetails என்பதைக் தேர்வு செய்தால் உங்கள் ஒட்டுநர் உரிமத்தின் விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.
அதன்பின் ஆதார் எண்ணை கோரப்பட்டுள்ள இடத்தினை தேர்வு செய்து அதில் விவரங்களை அளிக்க வேண்டும். உங்களின் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் கட்டாயம் தேவை.
ஆதார் எண் அளித்த பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச் சொல்லை உள்ளிட்டு Submit என்பதைக் தேர்வு செய்ய வேண்டும். இதனையடுத்து ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பை உறுதி செய்யக்கூடிய எஸ்எம்எஸ் வந்துவிடும்
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!