Just In
- 1 hr ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 2 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 4 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காரை அறிமுகப்படுத்தும் முன்னரே குத்தகை திட்டத்தை அறிவித்த சிட்ரோன்!
கார்களை குத்தகை அடிப்படையில் வாங்கி பயன்படுத்துவதற்கான திட்டத்தை இந்தியாவில் சிட்ரோன் கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் தனது கீழ் செயல்படும் சிட்ரோன் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்க திட்டமிட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் தனது முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.
இந்த புதிய எஸ்யூவி மாடலானது அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பல புதிய மாடல்களையும் அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில், தனது கார்களுக்கான சிறப்பு கடன் திட்டங்களை வழங்குவதற்காக ஆக்சிஸ் வங்கியின் உதவியுடன் புதிய நிதி நிறுவனத்தை துவங்கியது. இதைத்தொடர்ந்து, கார்களை குத்தகை அடிப்படையில் வாங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கான புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளது.
கார்களை குத்தகை விடுவதற்கான திட்டத்தை இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அடுத்து ஏஎல்டி நிறுவனத்துடன் இணைந்து கார்களை குத்தகை திட்டத்தை அறிவித்துள்ளது சிட்ரோன்.
ஏஎல்டி நிறுவனம் ஏற்கனவே 40 நாடுகளில் கார் குத்தகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் சிட்ரோன் கார்களை குத்தகை அடிப்படையில் விற்பனை செய்வதற்கான திட்டத்தை ஏஎல்டி நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.
முன்தொகை இல்லாமல் சிட்ரோன் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான வாய்ப்பை இந்த நிறுவனம் வழங்கும். இந்த திட்டத்தின் மூலமாக, முதலீட்டு அபாயம், தேவையற்ற செலவீனங்களை வாடிக்கையாளர்கள் தவிர்க்க முடியும் என்று சிட்ரோன் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கார் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக முன்னணி கார் நிறுவனங்கள் கார்களை குத்தகை அடிப்படையில் வழங்கும் திட்டத்தை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், முதல் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே, கார் குத்தகை திட்டத்தை சிட்ரோன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!