Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 2 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 7 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெட்ரோல், டீசல் எஞ்சின்களுக்கு குட்பை சொல்ல டெய்ம்லர் முடிவு!
பெட்ரோல், டீசல் எஞ்சின் வாகனங்களுக்கு விடை கொடுக்க டெய்ம்லர் குழுமம் முடிவு செய்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு குழுமங்களில் ஒன்று டெய்ம்லர். பஸ், டிரக் வேன் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களும், மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் சொகுசு கார்களையும் டெய்ம்லர் குழுமம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்ற நிறுவனமாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான சந்தை வலுப்பெற்று வருவதை மனதில் வைத்து பல அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது. பெட்ரோல், டீசல் எஞ்சின் வாகனங்களின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துவதற்கான திட்டங்களை டெய்ம்லர் குழுமம் வகுத்துள்ளது.
அதற்கு மாற்றாக, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனத் தயாரிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அதாவது, பஸ், டிரக், வேன் மற்றும் சொகுசு கார்கள் என அனைத்தையும் மின்சார மாடல்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே பேட்டரியில் இயங்கும் பஸ், வேன் மற்றும் டிரக்குகளை சந்தைக்கு கொண்டு வந்துவிட்டது டெய்ம்லர் குழுமம். அடுத்ததாக மின்சார சொகுசு கார்கள் தயாரிப்பில் அதீத கவனத்தை செலுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரும் முதலீட்டு திட்டங்களையும் கையில் எடுத்துள்ளது.
தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் EQS, EQB மற்ரும் EQC ஆகிய மின்சார சொகுசு கார் மாடல்களை பொது பார்வைக்கு கொண்டு வந்துவிட்டது. இந்த கார் மாடல்களை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி சந்தைக்கு கொண்டு வரும் முனைப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், தற்போது தனது சொகுசு கார்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கோ அல்லது புதிதாக உருவாக்குவதற்கான திட்டங்களை கைவிட முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக மின்சார வாகனங்களுக்கான தொழில்நுட்பங்களை செம்மை படுத்தும் நோக்கத்தை கையில் எடுத்துள்ளது.
வரும் 2022ம் ஆண்டு முதல் தற்போது விற்பனையில் உள்ள சொகுசு கார்களின் மின்சார மாடல்களை அறிமுகம் செய்வதற்கு டெய்ம்லர் முடிவு செய்துள்ளது. எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல், டீசல் மாடல்கள்தான் டெய்ம்லரின் கடைசி தலைமுறை மாடல்களாக இருக்கும்.
Source: Auto Motor und Sport
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா