Just In
- 13 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 54 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 4 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
Don't Miss!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்கள் அறிமுகம்!
டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.
சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட மோதல் சோதனை முடிவுகளில் டட்சன் கார்கள் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்றன. இதனால், டட்சன் கார்கள் என்றாலே, பாதுகாப்பு குறைவானது என்ற பிம்பம் மக்கள் மனதில் எழுந்துவிட்டது. இதனை துடைப்பதற்கான முயற்சிகளில் டட்சன் கார் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், ஏர்பேக்குகள், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி தொழில்நுட்பம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டட்சன் கார்களில் மேலும் ஒரு புதிய பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
வெஹிக்கிள் டயனமிக் கன்ட்ரோல் டெக்னாலஜி (VDC) என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த தொழில்நுட்பம் மூலமாக டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படுகிறு.
சக்கரத்தின் வேகம், ஸ்டீயரிங் வீல் இருக்கும் நிலை ஆகியவற்றை சென்சார்கள் உதவியுடன் நிகழ்நேரத்தில் கண்காணித்து, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டத்தை மிகச் சரியான முறையில் இயக்குவதே விடிசி தொழில்நுட்பமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ஸ்டீயரிங் வீலை திருப்பினாலும், கார் கவிழாத வகையில் இந்த தொழில்நுட்பம் இயங்கும். விலை உயர்ந்த கார்களில் கிடைக்கும் இந்த தொழில்நுட்பம் தற்போது விலை குறைவான டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் ஆகிய இரண்டு பட்ஜெட் கார்களிலும் கொடுத்து அசத்தி இருக்கிறது டட்சன் கார் நிறுவனம்.
வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.
இதுகுறித்து நிஸான் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு அதிகாரி ஹர்தீப் சிங் பிரார் கூறுகையில்,"நவீன மற்றும் புதுமையான தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய தயாரிப்புகளுடன் வாடிக்கையாளர் அனுபவத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் டட்சன் ஈடுபாடு கொண்டுள்ளது.
பாதுகாப்பு, தொழில்நுட்பம், மிடுக்கான தோற்றம், வசதிகள் என எங்களது கார்கள் மேம்பட்ட அனுபவத்தை வழங்கும். தற்போது விடிசி தொழில்நுட்பமானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்," என்று கூறினார்.
புதிய டட்சன் கோ கார் ரூ.3.32 லட்சம் முதல் ரூ.5.02 லட்சம் வரையிலான விலையிலும், கோ ப்ளஸ் கார் ரூ.3.86 லட்சம் முதல் ரூ.5.74 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும். மிக குறைவான விலையில் அதிகம் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மாடலாக டட்சன் கார்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!