Just In
- 2 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 3 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 3 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 6 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஹோண்டா கார்களை குத்தகைக்கு எடுத்து ஓட்டும் திட்டம் அறிமுகம்!
ஹோண்டா சிட்டி உள்ளிட்ட கார்களை குத்தகை அடிப்படையில் வாங்கி ஓட்டும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கார்களை குத்தகை அடிப்படையில் வாங்கி ஓட்டுவதற்கான வாய்ப்பை பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா கார் இந்தியா நிறுவனமும் தற்போது இந்த குத்தகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஓரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய கார் குத்தகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா சிட்டி, சிவிக் மற்றும் சிஆர்வி ஆகிய மூன்று கார்களுக்கும் இந்த புதிய குத்தகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், மாதச் சம்பளதாரர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள் இந்த திட்டத்தின் கீழ் மூன்று ஹோண்டா கார்களையும் குத்தகை அடிப்படையில் கட்டணம் செலுத்தி வாங்கி பயன்படுத்த முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் கார்களுக்கான வாடகை, இன்ஸ்யூரன்ஸ், பராமரிப்பு செலவு, வரி மேலாண்மை உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கியதாக வழங்கப்படுகிறது. இதனால், குத்தகை திட்டத்தின் கீழ் கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டுவது சிறந்ததாக பல வாடிக்கையாளர்கள் கருத துவங்கி உள்ளனர்.
கார்களை வாங்குவதற்காக அதிக முதலீட்டை செய்யாமல், குறிப்பிட்ட காலத்திற்கு எளிமையான வாடகை திட்டங்களுடன் பயன்படுத்துவதற்கு இந்த குத்தகை திட்டம் பயன்படும். இந்த திட்டம் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்பயைும் வழங்குகிறது.
அடுத்து வரும் மாதங்களில் சிட்டி, சிவிக் மற்றும் சிஆர்வி தவிர்த்து இதர ஹோண்டா கார்களையும் தனது குத்தகை திட்டத்தில் சேர்ப்பதற்கு ஓரிக்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் முன்பணம், பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ் போன்ற விஷயங்களுக்கு தேவையில்லாத செலவுகளை குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
கார் விற்பனை பெரும் சரிவுப் பாதையில் இருக்கும் நிலையில், டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யும் வர்த்தகத்தை மட்டுமே நம்பி இருக்காமல், இந்த புதிய வழியிலான வர்த்தகத்திலும் கார் நிறுவனங்கள் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த திட்டங்களுக்கு வாடிக்கையாளர் மத்தியிலும் மெல்ல ஆதரவு அதிகரித்து வருவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!