Just In
- 1 hr ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 4 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தந்தை-மகன் செயலால் திகைத்துபோன ஊர் மக்கள்... ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய வியப்பு..!
தந்தை-மகன் இருவரும் ஜீப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. எதற்காக கேக் வெட்டப்பட்டது என்பதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம்.
பிறந்தநாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலான வீடியோக்கள் அதிக வைரலாவதில்லை, ஒரு சில வீடியோக்களை தவிர. அந்தவகையில், மனிதர்களுக்காவும், விலங்குகளுக்காவும் கொண்டாடப்பட்ட வீடிோக்களின் ராஜ்யமே இணையத்தில் உள்ளது. இதனையே நாம் அதிகம் பார்த்திருப்போம்.
ஆனால், தற்போது பலர் பார்த்திராத முற்றிலும் வித்தியாசமான ஓர் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோ இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. அதுகுறித்த தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்டோடி குடும்பத்தினர். இவர்கள் கடந்த 50ம் ஆண்டுகளாக மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் ஜீப் சிஜே3பி என்ற மாடலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஜீப்பை அவர்கள் வாங்கி கடந்த 2ம் தேதியுடன் 50 ஆண்டுகளாகி இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், அத்தினத்தை சிறப்பிக்க எண்ணிய அக்குடும்பத்தினர், ஜீப்பிற்கு கேக் வெட்டி, சுற்றத்தாருக்கு இனிப்பு வழங்கி, அவர்களின் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த வீடியோவினை அக்குடும்பத்தினரே முன்டோடி வ்ளாக்ஸ் என்ற யுடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், முதலில் அவர்களை பற்றி அறிமுகம் செய்துக்கொள்ளும் அக்குடும்பத்தினர், தொடர்ந்து சிஜே 3பி ஜீப் பற்றிய சுவார்ஷ்ய தகவலை அளிக்கின்றனர்.
வீடியோவில் நாம் காணும் ஜீப்பின் நிறம் உண்மையான நிறம் அல்ல. அந்த ஜீப்பை நல்ல முறையில் பாதுகாக்கும் விதத்தில் ஜீப்பிற்கு 16 காவுஜ் மெட்டல் ஷீட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்தே, அதற்கு சிவப்பு நிறமும் வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஜீப்பின் வீல்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிதாக ஆறு ஸ்போக்குகள் கொண்ட வீல் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஜீப் மீது அவர்கள் கொண்ட தனிப்பட்ட அக்கறையின் காரணமாக அந்த கார் தற்போதும் புத்தம் புதிய ஜீப்பினை போன்று காட்சியளிக்கின்றது.
மஹிந்திரா ஜீப் சிஜே 3பி ஓர் 4X4 எஸ்யூவி ரகம் ஆகும். இந்த கார் ஆப் மற்றும் ஆன் ரோடில் பயன்படும் வகையில் வசதிகளைப் பெற்றுள்ளது. இந்த ஜீப்பில் 3-ஸ்பீடு மேனுவர் கியர்பாக்ஸ் காணப்படுகின்றது. இவை லோ ரேஷியோ கியர்பாக்ஸ் ஆகும்.
மஹிந்திரா நிறுவனம் தற்போது தார் என்ற பெயரில் இதுபோன்ற ஜீப்களை தயாரித்து வருகின்றது. இதன் அடுத்த தலைமுறை தார் வருகின்ற 2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தார் வாகனத்துடன் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 உள்ளிட்ட மாடல்களையும் அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!