Just In
- 11 min ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!
செல்டோஸ் காருக்கு கிடைத்திருக்கும் அபரிமிதமான வரவேற்பு கியா மோட்டார்ஸ் நிறுவனத்தை திக்குமுக்காட செய்துள்ளது. இதையடுத்து, விற்பனையை அதிகரிக்க அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் அந்நிறுவனம் இறங்கி உள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார்ஸ் கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை களமிறக்கியது. இந்த காருக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது.
கார் சந்தை மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருந்தாலும், கியா செல்டோஸ் காருக்கு இதுவரை 60,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன. அதுவும் இந்திய சந்தையில் இறங்கிய உடனே இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது கியா நிறுவனத்திற்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், செல்டோஸ் காரின் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவைகளை வழங்கும் விதத்திலும் டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி, டீலர்கள் எண்ணிக்கையை 260 என்ற எண்ணிக்கையில் இருந்து 300 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது, கூடுதலாக 50 டீலர்கள் வரை புதிதாக நியமிக்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், வரும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார்னிவல் எம்பிவி காரும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு தக்கவாறு வலுவான எண்ணிக்கையிலான விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் தேவைப்படும். இதனை மனதில் வைத்து புதிய டீலர்களை மிக விரைவாக நியமிக்க முடிவு செய்துள்ளது.
நாட்டின் வடக்கு, வடகிழக்கு, தெலங்கானா, கர்நாடாக மற்றும் மேற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் புதிய டீலர்களை நியமிக்கவும், டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தவும் கியா திட்டமிட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த புதிய டீலர்கள் செயல்பாட்டிற்கு வரும்.
வரும் பிப்ரவரி மாதம் கார்னிவல் எம்பிவி காரை அறிமுகப்படுத்த இருக்கும் கியா நிறுவனம், அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் வெனியூ அடிப்படையிலான புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!