Just In
- 3 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 4 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!
செல்டோஸ் காருக்கு கிடைத்திருக்கும் அபரிமிதமான வரவேற்பு கியா மோட்டார்ஸ் நிறுவனத்தை திக்குமுக்காட செய்துள்ளது. இதையடுத்து, விற்பனையை அதிகரிக்க அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் அந்நிறுவனம் இறங்கி உள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார்ஸ் கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை களமிறக்கியது. இந்த காருக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது.
கார் சந்தை மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருந்தாலும், கியா செல்டோஸ் காருக்கு இதுவரை 60,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன. அதுவும் இந்திய சந்தையில் இறங்கிய உடனே இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது கியா நிறுவனத்திற்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், செல்டோஸ் காரின் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவைகளை வழங்கும் விதத்திலும் டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி, டீலர்கள் எண்ணிக்கையை 260 என்ற எண்ணிக்கையில் இருந்து 300 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது, கூடுதலாக 50 டீலர்கள் வரை புதிதாக நியமிக்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், வரும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார்னிவல் எம்பிவி காரும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு தக்கவாறு வலுவான எண்ணிக்கையிலான விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் தேவைப்படும். இதனை மனதில் வைத்து புதிய டீலர்களை மிக விரைவாக நியமிக்க முடிவு செய்துள்ளது.
நாட்டின் வடக்கு, வடகிழக்கு, தெலங்கானா, கர்நாடாக மற்றும் மேற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் புதிய டீலர்களை நியமிக்கவும், டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தவும் கியா திட்டமிட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த புதிய டீலர்கள் செயல்பாட்டிற்கு வரும்.
வரும் பிப்ரவரி மாதம் கார்னிவல் எம்பிவி காரை அறிமுகப்படுத்த இருக்கும் கியா நிறுவனம், அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் வெனியூ அடிப்படையிலான புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி