Just In
- 1 hr ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 4 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 5 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 5 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
செல்டோஸ் விற்பனை கொடுத்த உற்சாகம்... விற்பனையை அதிகரிக்க கியா மோட்டார்ஸின் அடுத்த முயற்சி!
செல்டோஸ் காருக்கு கிடைத்திருக்கும் அபரிமிதமான வரவேற்பு கியா மோட்டார்ஸ் நிறுவனத்தை திக்குமுக்காட செய்துள்ளது. இதையடுத்து, விற்பனையை அதிகரிக்க அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் அந்நிறுவனம் இறங்கி உள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கியா மோட்டார்ஸ் கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவியை களமிறக்கியது. இந்த காருக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது.
கார் சந்தை மிகவும் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருந்தாலும், கியா செல்டோஸ் காருக்கு இதுவரை 60,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன. அதுவும் இந்திய சந்தையில் இறங்கிய உடனே இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது கியா நிறுவனத்திற்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், செல்டோஸ் காரின் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமான சேவைகளை வழங்கும் விதத்திலும் டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி, டீலர்கள் எண்ணிக்கையை 260 என்ற எண்ணிக்கையில் இருந்து 300 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது, கூடுதலாக 50 டீலர்கள் வரை புதிதாக நியமிக்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், வரும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார்னிவல் எம்பிவி காரும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு தக்கவாறு வலுவான எண்ணிக்கையிலான விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் தேவைப்படும். இதனை மனதில் வைத்து புதிய டீலர்களை மிக விரைவாக நியமிக்க முடிவு செய்துள்ளது.
நாட்டின் வடக்கு, வடகிழக்கு, தெலங்கானா, கர்நாடாக மற்றும் மேற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் புதிய டீலர்களை நியமிக்கவும், டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தவும் கியா திட்டமிட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த புதிய டீலர்கள் செயல்பாட்டிற்கு வரும்.
வரும் பிப்ரவரி மாதம் கார்னிவல் எம்பிவி காரை அறிமுகப்படுத்த இருக்கும் கியா நிறுவனம், அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் வெனியூ அடிப்படையிலான புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!