Just In
- 47 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 1 hr ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 2 hrs ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 2 hrs ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மஹிந்திரா கட்டுப்பாட்டில் செல்லும் ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம்!
ஃபோர்டு இந்தியா நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்கு முதலீடுகளை கையகப்படுதுகிறது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம். இனி ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம் மஹிந்திரா கட்டுப்பாட்டில் செயல்பட இருக்கிறது.
ஃபோர்டு இந்தியா கார் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா கையகப்படுத்தி இருக்கிறது. ஃபோர்டு நிறுவனத்திற்கு 49 சதவீத பங்குகள் கைவசப்படுத்தியுள்ளன. எனினும், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செல்ல இருக்கிறது.
மேலும், சென்னை மற்றும் குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் அமைந்துள்ள இரண்டு காா் உற்பத்தி ஆலைகள் மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி நிறுவனத்திடம் உரிமை மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதேநேரத்தில், சனந்த் பகுதியில் செயல்படும் ஃபோர்டு கார் எஞ்சின் உற்பத்தி ஆலை ஃபோர்டு நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தொடர்ந்து செயல்படும்.
இந்த இரு நிறுவனங்களும் தங்களது டீலர்களில் இரு பிராண்டு கார்களையும் விற்பனை செய்யும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, மஹிந்திரா டீலர்களில் மஹிந்திரா கார்கள் மட்டுமின்றி, இனி ஃபோர்டு கார்களும், ஃபோர்டு டீலர்களில் ஃபோர்டு கார்களுடன் சேர்த்து மஹிந்திரா கார்களும் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
மேலும், பொதுவான பிளாட்ஃபார்மை பயன்படுத்தி உருவாக்கப்படும் கார்கள் இரண்டு பிராண்டுகளில் விற்பனை செய்யப்படும். அதேபோன்று, மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி நிறுவனம் தயாரிக்கும் கார்கள் வெளிநாடுகளிலும் விற்பனைக்கு செல்லும்.
அதேபோன்று, இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கும் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் மூலமாக பல்வேறு வெளிநாடுகளிலும் கார் விற்பனையை துவங்குவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இரு நிறுவனங்களும் பரஸ்பரம் இந்த கூட்டணி மூலமாக பலன் பெறும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த கூட்டணி நிறுவனம் செயல்பட துவங்கும்.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் எதிர்பார்த்த அளவு விற்பனை வளர்ச்சியை பதிவு செய்யவில்லை. இதையடுத்து, மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து புதிய கார்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க முடிவு செய்தது. இதற்காக இரு நிறுவனங்களும் கடந்த 2017ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த நிலையில், ஃபோர்டு இந்தியா நிறுவனம் நேரடி வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..