Just In
- 31 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 50 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மஹிந்திரா எஸ்யூவி கார்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்... விலையும் உயர்கிறது!
மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட இருக்கிறது. அதற்கான காரணங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
வரும் ஜூலை 1 முதல் இந்தியாவில் ஏஐஎஸ் 145 என்ற புதிய பாதுகாப்பு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், கார்களில் பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக்கப்பட இருக்கின்றது. அதன்படி, மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி வகை கார்களில் இந்த புதிய பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க இருக்கிறது.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, பொலிரோ, டியூவி300 மற்றும் கேயூவி100 ஆகிய எஸ்யூவிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. இதனால், இந்த கார்களின் விலை ரூ.36,000 வரை உயர்த்தப்பட இருக்கிறது.
இதேபோன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் மராஸ்ஸோ கார்களிலும் சில பாதுகாப்பு வசதிகளை சேர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால், இந்த கார்களின் விலை சற்றே உயர்த்தப்பட இருக்கிறது. பெரிய அளவில் இருக்காது.
அதேநேரத்தில், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி மாடல்கள் ஏஐஎஸ் 145 பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்ததால், விலை ஏற்றம் இல்லை. இதனால், பழைய விலையிலேயே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பதன் காரணமாகவே, கார்களின் விலையை உயர்த்துவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வர இருக்கிறது.
புதிய ஏஐஎஸ் 145 பாதுகாப்பு விதிகளின்படி, டியூவல் ஏர்பேக்குகள், சீட்பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இடம்பெற வேண்டும். இதுதவிர்த்து, வரும் அக்டோபர் 1 முதல் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகள் அமலுக்கு வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
MOST READ: ஹூண்டாய் வெனியூ கார் டெலிவிரி துவங்கியது... வாடிக்கையாளர்கள் குஷி
மஹிந்திராவை தொடர்ந்து இதர நிறுவனங்களும் வரும் ஜூலை 1 முதல் கார்களின் விலையை உயர்த்தும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், டீலரில் முன்பதிவு செய்யும்போதே, விலை உயர்வு குறித்து தெரிந்து கொண்டு முன்பதிவு செய்வது நல்லது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!