Just In
- 5 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 32 min ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 48 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ரூ.10 லட்சத்திற்குள்சிறிய மின்சார கார் களமிறக்க எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்!
ரூ.10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் சிறிய ரக மின்சார கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவின் செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. விரைவில் ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க உள்ளது. வரும் 4ந் தேதி ஹெக்டர் எஸ்யூவிக்கான முன்பதிவும் துவங்க இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் மிக திடமான வர்த்தக கொள்கைகளுடன் முக்கிய இடத்தை பிடிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ரூ.10 லட்சத்திற்குள் புதிய மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
அதாவது, உள்ளூர் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களே இந்த பட்ஜெட்டில் மின்சார கார்களை அறிமுகம் செய்வதற்கு பல சவால்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டம் அனைத்து போட்டியாளர்களுக்கும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த 18 முதல் 24 மாதங்களில் 5 புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எம்ஜி மோட்டார்ஸ். அதில் இஇசட்எஸ் என்ற மின்சார எஸ்யூவி மாடலும் ஒன்று. இதுதவிர்த்து, சிறிய ரக மின்சார காரையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது, இஇசட்எஸ் எஸ்யூவிக்கு அடுத்து இரண்டாவது மாடலானது ரூ.10 லட்சத்திற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக எம்ஜி மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவில் விற்பனையாகும் பவ்ஜுன் இ100 என்ற எலெக்ட்ரிக் கார் மாடல் எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த கார் ஏற்கனவே இந்தியாவில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மொத்தம் மூன்று கட்டங்களாக இந்தியாவில் தனது பிராண்டை வலுப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக எம்ஜி பிராண்டை இந்தியாவில் நிலைநிறுத்துவதற்கும், மதிப்பு வாய்ந்த பிராண்டாக மாற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்லது.
அடுத்து உற்பத்தி திறனை அதிகரிக்கவும், பல புதிய மாடல்களை கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது. இறுதியாக நிறுவனத்தை லாபகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: ET Auto
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி