Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் கார் இந்திய வருகை விபரம்!
போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் மின்சார கார்களின் வருகை எகிடுதகிடாக இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக, அடுத்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவின் வாயிலாக பல புதிய மின்சார கார்கள் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.
குறைவான விலை கொண்ட மின்சார கார் மார்க்கெட்டை குறிவைத்து பல புதிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், போர்ஷே நிறுவனம் அதிரடியாக தனது ஸ்போர்ட்ஸ் ரக மின்சார காரை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
டைகன் என்ற பெயரிலான அந்த மின்சார கார் விரைவில் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புதிய காரை 2020ம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்வதற்கு போர்ஷே கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
புதிய போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரில் மிக திறன் வாய்ந்த பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும். தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற கார். அதாவது, வாரம் முழுவதும் ஒரே சார்ஜில் அலுவலக வேலைகளை முடித்துவிடலாம்.
இந்த காரில் 800 வோல்ட் திறன் கொண்ட பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த மின் மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதன் பேட்டரியை வெறும் 4 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 100 கிமீ தூரம் வரை பயமிகக்க முடியும் என்பது சிறப்பு.
இதனிடையே, அடுத்த 8 முதல் 10 மாதங்களில் 4 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த போர்ஷே நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, மார்க்கெட்டை வலுப்படுத்திக் கொள்ளும் திட்டத்துடன் இருக்கிறது.
போர்ஷே நிறுவனம் ஏற்கனவே டீசல் எஞ்சின் கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. மேலும், ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், இந்திய மார்க்கெட்டை மிக முக்கியமாக கருதி, டைகன் மின்சார காரை அறிமுகப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
Source:ET Auto
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!