Just In
- 41 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலுக்கு ஏற்பட்ட திடீர் சோகம்.. அதிர்ச்சியில் நிர்வாகம்!
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபல மாடலான கிளாசிக் 350 பைக், கடும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனம், பாரம்பரிய ரகத்திலான பைக்குகளைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், இந்த நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.
அந்தவகையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றாக, கிளாசிக் 350 மாடல் பைக் உள்ளது. அதேசமயம், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் பைக்காகவும் இதுவே இருக்கின்றது. இந்த பைக்கினை, ராயல் என்பீல்டு நிறுவனம் முதல் முறையாக 2010ம் ஆண்டுதான் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்நிலையில், இந்த புகழ்வாய்ந்த பைக்கின் விற்பனை அண்மைக் காலங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, கடந்த ஆறு மாதங்களாகவே, அதாவது 2019ம் ஆண்டு துவங்கியது முதல், கிளாசிக் 350 மாடல் பைக்கின் விற்பனை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், கடந்த மே மாதத்தில் ராயல் என்பீல்டு கிளாசிக் மாடல் பைக் 35,998 யூனிட்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. இதில், ஸ்டாண்டர்டு வெர்ஷன், கன் மெட்டல் க்ரே மற்றும் சிக்னல்ஸ் மாடல்கள் அடங்கும். ஆனால், இதுவே கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் பார்த்தோமேயானால் 51,147 யூனிட்கள் விற்பனையாகியிருந்தன. இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் விற்பனை வீழ்ச்சியாகும்.
அதேபோன்று, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பார்த்தோமேயானால், 27 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை அடைந்துள்ளது. இவ்வாறு, கிளாசிக் 350 பைக்கின் விற்பனை தொடர்ச்சியாக வீழ்ச்சியையேச் சந்தித்து வருகின்றது. கிளாசிக் 350 மாடலின் இந்த விற்பனை வீழ்ச்சிக்கு ஜாவா மோட்டார்சைக்கிளின் வருகையே காரணமாக கூறப்படுகின்றது. அதேசமயம், ராயல் என்பீல்டு நிறுவனம் சந்தித்த உற்பத்தி குறைவு மற்றும் பணியாளர்களின் போராட்டங்கள் உள்ளிட்டவையும் இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றது.
ராயல் என்பீல்டு, கிளாசிக் மாடலை அப்கிரேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில், புதிய மெக்கானிக்கல் வசதியாக இந்த பைக்கில் பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, இந்த பைக்கின் ஸ்டைலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த வருடத்திற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்ப்டுகின்றது.
முன்னதாக, ராயல் என்பீல்டு இந்த கிளாசிக் மாடலை ஏபிஎஸ் தரத்திற்கேற்ப தயார் செய்து அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த வசதியைப் பெற்ற கிளாசிக் ரூ.1.53 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது, ஏபிஎஸ் அல்லாத மாடலைவிட ரூ. 5,800 கூடுதல் விலையாகும். இந்த மோட்டார்சைக்கிளில் டியூவல் சேனல் ஏபிஎஸ் வசதியும் ஆப்ஷனலாக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 349சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர்கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறன்து. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இத்துடன், இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இயங்குகின்றது.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி