Just In
- 51 min ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 1 hr ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News எங்க ஏஜெண்டை துரத்திட்டு "கள்ள ஓட்டு" போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Movies சினேகா பிரசன்னா குடும்ப உறவில் விரிசல்.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சபாஷ்... டாடா எலெக்ட்ரிக் பஸ்களுக்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்!
ஆட்டோமொபைல் துறையையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு, டாடா எலெக்ட்ரிக் பஸ்களுக்கு 'பல்க்' ஆர்டர் கிடைத்துள்ளது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
நாட்டின் முக்கிய நகரங்களில் வாகனப் புகையால் காற்று மாசுபடுவதை தவிர்ப்பதற்கான திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பொது போக்குவரத்தில் பேட்டரியில் இயங்கும் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாகி உள்ளன.
அந்த வகையில், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் பொது போக்குவரத்தில் மின்சார பேருந்துகளை கணிசமாக இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 300 மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
மத்திய அரசின் ஃபேம் - 1 மானியத் திட்டத்தின் கீழ் 200 பேருந்துகள் ஆமதாபாத் மாநகர போக்குவரத்து கழகத்தின் ஜன்மார்க் என்ற விசேஷ வாகனங்களை இயக்குவதற்கான பிரிவுக்கு வழங்கப்பட இருக்கின்றன. மொத்தமாக 300 மின்சார பேருந்துகள் ஆமதாபாத் ஜன்மார்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கின்றன.
இந்த பேருந்துகளுக்கான மின்கலத்தை மின்னேற்றம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்பு மையங்களை டாடா மோட்டார்ஸ் அமைத்துக் கொடுக்க இருக்கிறது. இதற்காக, அதிவிரைவாக இந்த பேருந்துகளின் மின்கலத்தை மின்னேற்றம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள், பேருந்து செல்ல இறுதி செய்யப்பட்டுள்ள வழித்தடங்களிலும், பணிமனைகளிலும் அமைக்கப்பட இருக்கிறது.
டாடா மின்சார பஸ்கள் சிறப்பான செயல்திறனும், போதுமான பயணிக்கும் தூரத்தையும் வழங்கும் என்று தெரிகிறது. அதேபோன்று, பயணிகளுக்கான வசதிகளிலும் நவீன யுக சிறப்பம்சங்களையும், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கும்.
இந்த மின்சார பேருந்துகளுக்கான மின்சார சாதனங்கள், மின் மோட்டார், பேட்டரி உள்ளிட்ட பல முக்கிய உதிரிபாகங்கள், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரா மின்சார பேருந்துகள் ஹிமாச்சலப் பிரதேசம், சண்டிகர், அஸ்ஸாம் மற்றும் மஹாராஷ்டிரா என பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் சீதோஷ்ண நிலைகளில் வைத்து சாலை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவை வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...