Just In
- 16 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Movies ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
டொயோட்டா கார்களுக்கு 30 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டம்!
புதிய டொயோட்டா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் கடன் பிரிவு வழியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 'தட்கல் லோன்' என்ற பெயரில் இந்த திட்டத்தை டொயோட்டா குறிப்பிடுகிறது. இந்த திட்டத்தின்படி டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மிக எளிதான, விரைவான கடன் திட்டத்தை பெற முடியும்.
புதிய டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அடுத்த 30 நிமிடங்களில் கடனுக்கு அனுமதி வழங்கப்படும். அதாவது, வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சிபில் ஸ்கோர் அடிப்படையில் இந்த கடன் உடனடியாக அனுமதிக்கப்படும்.
தட்கல் கடன் திட்டத்தின் மூலமாக காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் அதிகபட்சமாக 85 சதவீதம் வரை கடன் பெற முடியும். காருக்கான மீதமுள்ள தொகையை முன்தொகையாக செலுத்த வேண்டியிருக்கும். இதனால், கார் கடனுக்காக காத்திருக்கும் கால விரயம் குறையும்.
புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே டொயோட்டா கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் இந்த தட்கல் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் வாய்ப்பும் உள்ளது.
பழைய டொயோட்டா கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமாக வீடு இருத்தல் அவசியம் என்பதுடன், அவர்கள் தனி நபர் பயன்பாட்டிற்காக வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் நிழற்படம், இருப்பிடச் சான்று, சொந்தமாக வீடு இருப்பதற்கான ஆவணங்கள், அடையாள அட்டை, வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவை தேவைப்படும். இந்த கடன் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.
டொயோட்டா லிவா, எட்டியோஸ், க்ளான்ஸா, யாரிஸ் மற்றும் இன்னோவா ஆகிய கார்களுக்கு இந்த சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை அருகிலுள்ள டொயோட்டா டீலர்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?