Just In
- 35 min ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 55 min ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 2 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 4 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
Don't Miss!
- Movies ரெஜிஸ்டர் ஆபிஸில் ஆனந்த்.. கல்யாணத்தை நிறுத்த தீபா செய்ய போவது என்ன?கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- News ஏப்ரல் மாத ராசி பலன் 2024: மேஷ ராசியில் சூரியன் உச்சம்.. திடீர் லக் யாருக்கு தேடி வரும்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
டொயோட்டா கார்களுக்கு 30 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டம்!
புதிய டொயோட்டா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் கடன் பிரிவு வழியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 'தட்கல் லோன்' என்ற பெயரில் இந்த திட்டத்தை டொயோட்டா குறிப்பிடுகிறது. இந்த திட்டத்தின்படி டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மிக எளிதான, விரைவான கடன் திட்டத்தை பெற முடியும்.
புதிய டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அடுத்த 30 நிமிடங்களில் கடனுக்கு அனுமதி வழங்கப்படும். அதாவது, வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சிபில் ஸ்கோர் அடிப்படையில் இந்த கடன் உடனடியாக அனுமதிக்கப்படும்.
தட்கல் கடன் திட்டத்தின் மூலமாக காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் அதிகபட்சமாக 85 சதவீதம் வரை கடன் பெற முடியும். காருக்கான மீதமுள்ள தொகையை முன்தொகையாக செலுத்த வேண்டியிருக்கும். இதனால், கார் கடனுக்காக காத்திருக்கும் கால விரயம் குறையும்.
புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே டொயோட்டா கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் இந்த தட்கல் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் வாய்ப்பும் உள்ளது.
பழைய டொயோட்டா கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமாக வீடு இருத்தல் அவசியம் என்பதுடன், அவர்கள் தனி நபர் பயன்பாட்டிற்காக வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரின் நிழற்படம், இருப்பிடச் சான்று, சொந்தமாக வீடு இருப்பதற்கான ஆவணங்கள், அடையாள அட்டை, வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவை தேவைப்படும். இந்த கடன் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.
டொயோட்டா லிவா, எட்டியோஸ், க்ளான்ஸா, யாரிஸ் மற்றும் இன்னோவா ஆகிய கார்களுக்கு இந்த சிறப்பு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை அருகிலுள்ள டொயோட்டா டீலர்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
பாதி விலையில் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! மத்திய அரசு செய்த வேறலெவல் மேஜிக்!