Just In
- 2 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 2 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 5 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 5 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடப்பாண்டில் 2வது முறையாக இதை செய்யும் டொயோட்டா... வாடிக்கையாளர்கள் வருந்த காரணம் இதுதான்...
நடப்பாண்டில் 2வது முறையாக டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன. டொயோட்டா நிறுவன கார்களின் விலை சற்று அதிகம் என்றாலும் கூட, அவை விற்பனையில் சக்கை போடு போடுகின்றன. டொயோட்டா நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை, அந்நிறுவன கார்களில் காணப்படும் தரம் ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள்.
அதாவது டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்தவையாக திகழ்கின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனையாகும் இன்னோவா கிரிஸ்டா எம்பிவி, பார்ச்சூனர் எஸ்யூவி ஆகிய டொயோட்டா நிறுவன கார்களுக்கு இங்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்த சூழலில் தற்போது இந்தியாவில் விற்பனையாகி கொண்டிருக்கும் ஒரு சில டொயோட்டா கார்களின் விலை விரைவில் அதிகரிக்கவுள்ளது. சில மாடல்களின் விலையை உயர்த்த போவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. ஆனால் எந்ததெந்த மாடல்களின் விலை உயரப்போகிறது? விலை எவ்வளவு அதிகரிக்கவுள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் உறுதியான விடை கிடைக்கவில்லை. எனினும் 1-2 சதவீதம் வரை மட்டுமே விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் இரண்டாவது முறையாக டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம், சில ஹை-எண்ட் தயாரிப்புகளின் விலையை டொயோட்டா நிறுவனம் 4 சதவீதம் வரை உயர்த்தியது. உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாகவே தற்போது டொயோட்டா நிறுவனம் மீண்டும் விலையை உயர்த்துகிறது.
இதனிடையே இந்திய மார்க்கெட்டில் பிரீமியம் எம்பிவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக டொயோட்டா நிறுவனம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடைபெற்றால், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு உள்ளாக, 2 ஹை எண்ட் எம்பிவி ரக கார்களை டொயோட்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!