Just In
- 1 hr ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 1 hr ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 3 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 4 hrs ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
Don't Miss!
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் மாரடைப்பால் மரணம்
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ருத்ரதேஜ் சிங் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 46. அவரது மறைவு ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ந் தேதி பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ருத்ரதேஜ் சிங் பதவி ஏற்றார். மிக சவாலான இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் விற்பனையை உயர்த்துவம் கொள்கை ரீதியிலான பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.
இதனால், பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் விற்பனை நல்ல முறையில் சென்றது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ருத்ரதேஜ் சிங் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இளம் வயதிலேயே மிக உயரிய பொறுப்பை ஏற்று திறம் பட செயல்பட்டு வந்தார்.
ஆட்டோமொபைல் துறை மற்றும் ஆட்டோமொபைல் தவிர்த்த பிற துறைகளில் பல உயர் பொறுப்புகளை வகிந்து வந்தார். மேலும், 25 ஆண்டுகளாக பல்வறு தலைமை பொறுப்புகளில் ஏற்று திறம் பட செயல்பட்டு வந்தவர்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சர்வதேச தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக யூனிலிவர் உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான பொறுப்புகளில் பதவி வகித்து வந்த நீண்ட அனுபவம் கொண்டவர். அனைவராலும் ரூடி என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
டெல்லி பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர் காஸியாபாத் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் உயர் கல்வி நிறுவனத்தில் சந்தைப்படுத்துதல் மற்றும் நிதித் துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தார்.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனராக இருந்த தயாள் கடந்த 7ந் தேதிதான் புற்றுநோயால் மரணமடைந்தார். இந்த நிலையில், அடுத்த 15 நாட்களில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது தலைமையை இழந்து நிற்கிறது.
ருத்ரதேஜ் சிங் திடீர் மறைவு காரணமாக, பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள் தடைபடாமல் இருப்பதற்காக, அந்நிறுவனத்தின் நிதித் துறை தலைவர் அர்லிண்டோ டெக்ஸிரா இடைக்கால தலைவராக பொறுப்பு வகிப்பார் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருத்ரதேஜ் சிங் மறைவுக்கு டிரைவ்ஸ்பார்க் தளம் சார்பில் ஆழந்த இரங்கலையும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்