Just In
- 34 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மருத்துவர்களை கவுரவப்படுத்த பிஎம்டபிள்யூ வழங்கும் ஸ்பெஷல் திட்டம்!
கொரோனா தடுப்புப் போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை போற்றும் விதத்தில் சிறப்பு சர்வீஸ் திட்டம் ஒன்றை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான போரில் மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரயைும் பொருட்படுத்தாமல் களம் கண்டுள்ளனர். தூக்கத்தையும், குடும்பத்தையும் நினைக்காமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவர்களின் பங்கு மகத்தானதாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக சிறப்பு சர்வீஸ் திட்டத்தை பரிசாக வழங்குவதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ , மினி கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் பைக்குகளை வைத்திருக்கும் மருத்துவர்களுக்கு இது பொருந்தும்.
இந்த திட்டத்தின்படி, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் பிஎம்டபிள்யூ கார், பைக் உரிமையாளர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு இலவச எஞ்சின் ஆயில் மாற்றித் தருவதுடன், பரிசோதனையையும் செய்து தருவதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
லாக் டவுன் முடிந்து 90 நாட்களுக்குள் இந்த சிறப்பு திட்டத்தை மருத்துவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கார்களில் கிருமி நாசினியுடன் சுத்தம் செய்து தரும் பணிகளும் செய்து தரப்படுவதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் அர்லிண்டோ டெக்ஸிரா கூறுகையில்," இந்த மாத துவக்கத்தில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சென்னை மற்றும் டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் மருத்துவத் துறை தேவைக்காகவும், பாதிக்கப்பட்டோருக்காகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிஎம்டபிள்யூ சார்பில் செய்து வருகிறோம்.
மக்களின் உடல்நலன் மற்றும் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக மருத்துவர்கள் இரவு பகல் தினசரி பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு அன்பளிப்பாக எஞ்சின் ஆயில் சர்வீஸ் திட்டத்தை எங்களது டீலர்கள் மூலமாக வழங்க உள்ளோம்.
எதிர்பாராத இந்த இக்கட்டான தருணத்தில், மருத்துவர்களின் வாகனங்களை அன்பளிப்பு திட்டத்தின் வாயிலாக பராமரித்து தருவதில் எமது நிறுவனமும், டீலர்களும் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம்," என்று கூறி இருக்கிறார்.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!