Just In
- 4 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 26 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 5 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
Don't Miss!
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Movies Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாகன இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கான காப்பீட்டு புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் பிரச்னையால் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதுடன், மக்களும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால், இயல்பு நிலை அடியோடு பாதித்துள்ளது.
இந்தநிலையில், வங்கிக் கடன் மாதத் தவணை, மோட்டார் வாகனங்களுக்கான தகுதிச் சான்று காலக்கெடு மற்றும் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டன.
இந்த வகையில், தற்போது மோட்டார் வாகனங்களுக்கான காப்பீடு புதுப்பிப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஊரடங்கு உத்தரவை மனதில் வைத்து இந்த காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மாதம் 25ந் தேதி முதல் வரும் ஏப்ரல் 14ந் தேதி வரை மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டை புதுப்பிப்பதற்கு வரும் 21ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தற்போது வாகனங்களுக்கான இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கும் பணிகளை ஆன்லைனிலையே வழங்குவதற்கான முயற்சிகளில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இந்த கால நீட்டிப்பு நிச்சயம் பலன் உள்ளதாக அமையும். இன்ஸ்யூரன்ஸ் நிறுவன அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், வாகன உரிமையாளர்கள் இந்த காலக்கெடுவை பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக உள்ளது.
மேலும், இந்த சமயத்தில் ஏற்படும் விபத்து உள்ளிட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கான வாய்ப்பாகவும் இது அமையும். இந்த கால அவகாசம் கனரக வாகனங்கள் மற்றும் நேரடியாக பணம் செலுத்தி காப்பீட்டை புதுப்பிப்போருக்கு இது நல்ல செய்தியாக உள்ளது.
மோட்டார் வாகன காப்பீட்டில் எந்த பிரச்னையும் இல்லாமல் வரும் 21க்குள் அல்லது அதற்கு முன்னதாகவே புதுப்பித்துக் கொள்ள அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
-
இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!