Just In
- 55 min ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கொரோனாவை கண்டு அஞ்சாத ஃபெராரி... மீண்டும் கார் உற்பத்தியை துவங்க நாள்குறித்தது!
இத்தாலியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், மீண்டும் கார் உற்பத்தியை துவங்குவதற்கு ஃபெராரி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இத்தாலியை சேர்ந்த ஃபெராரி கார் நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் உலக அளவில் மிகவும் பிரலமானதாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னையால் இத்தாலி பெரிய அளவில் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது.
அங்கு இதுவரை 86,500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று வரை 9,134 பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரை பறிகொடுத்துவிட்டனர்.
அங்கு இதுவரை 86,500 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று வரை 9,134 பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரை பறிகொடுத்துவிட்டனர்.
கொரோனா பிரச்னையால் அதிகரித்த நிலையிலும், தொடர்ந்து கார் உற்பத்தி செய்து வந்தது ஃபெராரி. ஆனால், கடந்த 15ந் தேதி முதல் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும், கொரோனா பிரச்னை அங்கு நாளுக்கு நாள் தீவிரமாகவே இருந்து வருகிறது.
இந்த சூழலில், அடுத்த மாதம் 14 முதல் இத்தாலியில் உள்ள தனது ஆலையில் கார் உற்பத்தியை துவங்குவதற்கு ஃபெராரி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உதிரிபாகங்கள் சப்ளை சீரடைந்தால், உற்பத்தியை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
கொரோனா பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலை, அடுத்த மாத மத்தியில் சீரடைந்துவிடும் என்று கருதி, இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பணியாளர்கள் நலன் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கான திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், காலாண்டு வருவாய் குறித்த முடிவுகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான பங்கு வழங்குவது குறித்த முடிவுகளை வரும் மே 4ந் தேதி ஃபெராரி அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்றத் தன்மையால் பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழலும் உருவாகி இருக்கிறது.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?