Just In
- 48 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரனோ அச்சம்... சென்னை ஃபோர்டு கார் ஆலையில் உற்பத்தி நிறுத்தம்
கொரோனா பரவி வருவதையடுத்து, சென்னையில் செயல்பட்டு ஃபோர்டு கார் ஆலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையை ஆட்டுவித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும், தொழில்துறையும் முடங்கியிருக்கின்றன. மேலும், மக்கள் வெளியே வந்தால், கொரோனா தொற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதால், பெரு நகரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால், அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள், தொழிற்சாலைகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, உலக அளவில் கார் உற்பத்தியும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல முன்னணி கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
சென்னையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 31ந் தேதி வரை சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், பல்வேறு தொழில் ஸ்தாபனங்கள் மூடப்பட்டுள்ளன. பணியாளர்கள் வந்து செல்வதிலும் பெரும் பிரச்னையும், கொரனோ பரவும் அச்சமும் இருக்கிறது.
இந்த காரணங்களை வைத்து, சென்னையில் செயல்பட்டு வரும் ஃபோர்டு கார் நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.
இதேபோன்று, குஜராத் மாநிலம் சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள ஃபோர்டு கார் ஆலையிலும் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வரும் 29ந் தேதி இந்த இரண்டு கார் ஆலைகளிலும் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த இரு தொழிற்சாலைகளிலும் 10,000 பேர் பணிபுரிகின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29ந் தேதிக்கு பின்னர் நிலவரத்தை பொறுத்து, ஆலை திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!