Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
காலாவதியான வாகன ஆவணங்களுக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கியது மத்திய அரசு!
கொரோனா ஊரடங்கு காலத்தில் காலாவதியான மோட்டார் வாகன ஆவணங்களுக்கு மத்திய அரசு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் படிக்கலாம்.
கொரோனா பிரச்னை காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், கொரோனாவை நினைத்தபடி கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை மனதில் வைத்து கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதுடன், அரசு அலுவலக சேவைகள் முழு வீச்சில் நடப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
இதனை மனதில் வைத்து பல்வேறு சலுகைகளையும், கால நீட்டிப்பையும் அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், காலாவதியாகும் மோட்டார் வாகன ஆவணங்களுக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 1ந் தேதி முதல் ஜூன் 30ந் தேதி இடையிலான காலக்கட்டத்தில் காலாவதியான மோட்டார் வாகன ஆவணங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, மேற்கண்ட காலத்திற்கு இடையில் காலாவதியாகும் வாகனப் பதிவு சான்று, பர்மிட், ஓட்டுனர் உரிமம், வாகன தகுதிச் சான்று உள்ளிட்டவை வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள சூழலில் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட காரணங்களுக்காக குறைவான பணியாளர்களே பணிக்கு வருகை தருகின்றனர். மேலும், கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
இதனை மனதில் வைத்து இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு சற்றே நிம்மதி தரும் விஷயமாக அமைந்துள்ளது.
இந்த கால நீட்டிப்பு காலத்திற்கான அபராதக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதுவும் தொடர்ந்து நீடிக்கும் என்று கருதலாம். இதுதொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?