Just In
- 1 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 6 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிஎஸ்6 எஃபெக்ட்... ஹோண்டா சிட்டி, சிவிக் கார்களில் டீசல் எஞ்சின் விற்பனை நிறுத்தம்!
பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் சில கார் மாடல்களில் டீசல் எஞ்சின் மாடலின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் பட்ஜெட் டீசல் கார் சந்தையில் ஹோண்டா நிறுவனம் முக்கிய போட்டியாளராக உள்ளது. அந்நிறுவனத்தின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தனது 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார் மாடல்களின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சிட்டி, டபிள்யூஆர்வி, பிஆர்வி ஆகிய கார்கள் விலக்கப்பபட்டுவிட்டன. ஆனால், இந்த எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுவிட்டது.
ஹோண்டா அமேஸ் காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஜனவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், டபிள்யூஆர்வி மற்றும் ஜாஸ் கார்களில் இந்த எஞ்சின் தேர்வுடன் விரைவில் வர இருக்கிறது.
அடுத்து சிட்டி காரிலும் இந்த எஞ்சின் தேர்வு வழங்கப்படும். பெரும்பாலான ஹோண்டா கார்களில் இடம்பெற்றிருக்கும் இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
ஒரே எஞ்சின் ஓஹோன்னு வாழ்க்கை என்ற ரீதியில் இந்த டீசல் எஞ்சின் ஹோண்டா கார் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. எனவே, விரைவில் பிற கார் மாடல்களிலும் இந்த டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாக கூறலாம்.
இதேபோன்று, ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி மற்றும் சிவிக் செடான் கார்களின் டீசல் மாடலின் விற்பனையும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1.6 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனையில் இருந்தது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. இந்த நிலையில், இந்த எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட மாட்டாது என்று தெரிகிறது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!