Just In
- 55 min ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விரைவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி கார்!
அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்பெஷலான ஹோண்டா சிஆர்வி எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் போட்டி மிக கடுமையாக உள்ளது. அண்மையில் வந்த எம்ஜி க்ளோஸ்ட்டர் மூலமாக இந்த ரகத்தில் இருக்கும் மாடல்களுக்கு கடும் நெருக்கடி வந்துள்ளது. இந்த நிலையில், இந்த ரகத்தில் தனித்துவமான தேர்வாக ஹோண்டா சிஆர்வி இருந்து வருகிறது.
எனினும், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்கிக் கொள்ளும் வகையில், சிஆர்வி எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் இந்தியாவில் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டு உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.
மொத்தமாக 45 யூனிட்டுகள் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளதாம். இந்த லிமிடேட் எடிசனுக்கு ரூ.29.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. சாதாரண வேரியண்ட்டை விட ரூ.1.23 லட்சம் கூடுதல் விலையில் இந்த லிமிடேட் எடிசன் வர இருக்கிறது.
புதிய ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் லிமிடேட் எடிசன் மாடலில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 152 பிஎச்பி பவரையும், 189 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் சிஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையில், தனித்துவமான சில கூடுதல் அம்சங்களுடன் இந்த கார் வர இருக்கிறது. ஏற்கனவே விற்பனையில் இருந்த மாடலைவிட வடிவமைப்ில் சிறிய மாற்றங்களை செய்யப்பட்டு வர இருக்கிறது.
ஆக்டிவ் கார்னரிங் எல்இடி ஹெட்லைட்டுகள், முன்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ ஃபோல்டு விங் மிரர்கள், ஒளி உமிழ் பின்னணியுடன் கூடிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டோர் சில் கார்டுகள், ரன்னிங் போர்டுகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
இந்த காரில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வசதியுடன் டெயில் கேட், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் முன்புற பயணி இருக்கை ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
ஸ்பெஷல் எடிசன் மாடல் என்பதை காட்டுவதற்காக வெளிப்புறத்தில் பேட்ஜ் மற்றும் கூடுதலாக அலங்கார ஸ்டிக்கர்களுடன் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் இந்த மாடல் தனித்துவமான தேர்வாக நிலைநிறுத்துவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!