Just In
- 53 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெங்களூர்வாசிகளே... முதல்ல பார்க்கிங் செய்ய இடம் இருக்கா?... இல்லைனா புது கார் வாங்கறது மறந்துடுங்க!
பெங்களூர் நகரில் வாகனங்கள் சாலையோரங்களில் பார்க்கிங் செய்யப்படுவதால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை தடுப்பதற்கு அதிரடி விதிமுறையை கொண்டு வருவது குறித்து கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூர் நகரில் வாகனப் பெருக்கம் வெகுவாக அதிகரித்து விட்டது. மேலும், புதிய வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், பெங்களூர் நகரில் வாகனப் பெருக்கத்தால் எங்கு பார்த்தாலும் பார்க்கிங் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கு தீர்வு காண்பதற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில், 'பார்க்கிங் விதிமுறைகள் 2.0' என்ற தலைப்பில் ஆலோசனை நடந்தது. இதில், கர்நாடக அரசின் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சாலைகளில் கார்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி, புதிதாக கார் வாங்குவோர், அதனை நிறுத்துவதற்கு இடம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அத்தாட்சி இருந்தால் மட்டுமே அந்த காருக்கு பதிவு செய்ய அனுமதிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த முடிவு குறித்து அடுத்தக் கட்ட ஆலோசனையின்படி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாட அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதிமுறை புத்தாண்டில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், கார் விற்பனை குறைய வாய்ப்பு இருப்பதால், கார் நிறுவனங்களுக்கும், டீலர்களுக்கும் இந்த விதிமுறையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், சாலையோரத்தில் பார்க்கிங் செய்யப்படுவது ஓரளவு கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக அமையும்.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!