Just In
- 3 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 4 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 4 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 9 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மஹிந்திரா கார் வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்களுக்கான வாரண்டி மற்றும் இதர பராமரிப்பு ஒப்பந்தங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள், ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அனைத்து சேவைகளுமே கிட்டத்தட்ட முடங்கி இருக்கின்றன. கார் நிறுவனங்களும் தங்களது உற்பத்தி, விற்பனை மற்றும் சர்வீஸ் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.
அந்த வகையில், மஹிந்திரா நிறுவனத்தின் ஆலைகள் மற்றும் டீலர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போதைய சூழலில் பல வாடிக்கையாளர்களின் வாரண்டியை நீடிப்பதற்கான கால அவகாசம், ஆண்டு ஒப்பந்த பராமரிப்புப் பணிகளுக்கான காலக்கெடு முடிவடைகிறது.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், காலக்கெடு முடிவடைந்தாலும், ஒப்பந்த பராமரிப்புப் பணிகள், இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி கால சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மேலும், மஹிந்திரா வாகனங்களுக்கான சாலை அவசர உதவி திட்டம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து வழங்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சமூக வலைத்தளங்களின் மூலமாக வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்கள் தொடர்ந்து நிவர்த்தி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக போராடுவதிலும், வாடிக்கையாளர் நலனை பேணுவதிலும் மஹிந்திரா முக்கிய பங்களிப்பையும், அறிவிப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தனது ஆலைகளில் வென்டிலேட்டர் உற்பத்தியை துவங்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது கார் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அறிவிக்கும் வகையில் கால நீட்டிப்பை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பலன் தரும் விஷயமாக இருக்கும்.
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு