Just In
- 15 min ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- 56 min ago 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- 2 hrs ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 3 hrs ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
Don't Miss!
- News போரூர் பக்கம் போறீங்களா? அப்போ உங்களுக்கு நல்ல செய்தி.. வந்தது சூப்பர் வசதி!
- Finance லிங்கிடுன்-ல் 'open to work' பேட்ஜை பயன்படுத்தாதீங்க! ஹெச்ஆர் அதிகாரிகள் எச்சரிக்கை..!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாகன தயாரிப்பில் 70 ஆண்டுகள் நிறைவு... பழையது அனைத்தையும் நினைத்தும் பார்க்கும் மஹிந்திரா...
மஹிந்திரா க்ரூப் நிறுவனத்தின் வாகன பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் புதிய பிராண்ட் தொடர்பு பிரச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
மஹிந்திரா க்ரூப் கடந்த எழுபது ஆண்டுகளில் அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள தனித்துவமான எஸ்யூவிகளை கௌரவப்படுத்தும் வகையில் புதிய டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதன்முதலாக 1949 வெளிவந்த வில்லிஸ் ஜீப் மாடலில் இருந்து ஆரம்பிக்கும் இந்த வீடியோவில் கிளாசிக் 4x4, மஹிந்திரா மேஜர் என தற்போதைய தலைமுறை மஹிந்திரா தார் மாடல் வரையில் அனைத்தும் காட்டப்படுகின்றன.
இந்த பிரச்சாரம் குறித்து மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு-சிஇஒ, வீஜய் நக்ரா கருத்து தெரிவிக்கையில், இந்த மஹிந்திரா கிளாசிக் பிரச்சாரம் ஆனது மஹிந்திராவின் பணக்காரர்களின் வாகன பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சாரம் நிச்சயம் வாடிக்கையாளர்கள் மஹிந்திரா ப்ராண்ட் உடனான நினைவுகளை மீண்டும் அசைப்போட உதவும். மேலும் இது எங்கு நாங்கள் ஆரம்பித்தோம், தற்போது எந்த நிலையில் உள்ளோம் என்பதையும் ஒரு பார்வையாக அவர்களுக்கு வழங்கும்.
அதேநேரம் மஹிந்திராவின் எஸ்யூவி மாடல்களை பயன்படுத்தி வருபவர்களும், பயன்படுத்தியவர்களும் வாகனத்துடனான தங்களது அனுபவங்களை விவரிக்க வேண்டும் என விரும்புகிறோம் என தெரிவித்தார். 1949ல் வில்லிஸ் ஜீப் மூலமாக ஆரம்பித்த மஹிந்திராவின் தயாரிப்பு பணிகளில், சிறிது காலத்தில் அதாவது 1950களில் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான இராணுவ வாகனங்களும் இணைந்து கொண்டன.
பொதுமக்களுக்கு மஹிந்திரா ப்ராண்ட்டில் 1970களில் இருந்து தான் எஸ்யூவிகள் விற்பனை செய்வது துவங்கப்பட்டது. ஆனால் மிக விரைவாகவே அவை அவர்களது வாழ்வின் ஒரு அங்கமாக மாறவே, எம்எம்440, கிளாசிக் 4X4, மேஜர் மற்றும் தார் போன்ற மாடல்கள் சந்தையில் நுழைந்தன. இதில் தார் மாடலின் புதிய தலைமுறை கார் வருகிற அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகவுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மஹிந்திரா எஸ்யூவி மாடல்களின் உரிமையாளர்களின் அனுபவங்களை வெளியிட மஹிந்திரா க்ரூப் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் தனது வாடிக்கையாளர்களை சந்திக்கவுள்ள இந்த நிறுவனம் வினாடி வினாக்கள் மற்றும் மற்ற டிஜிட்டல் செயல்பாடுகள் மூலம் அவர்களுடன் நேரத்தை செலவிடவுள்ளது.