Just In
- 45 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மருத்துவ பணியாளர்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும் மஹிந்திரா!
கொரோனா மருத்துவப் பணியாளர்களுக்காக விசேஷ முக கவசத்தை மஹிந்திரா உருவாக்கி வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கொரோனா வைரஸ் எதிர்ப்பு போராட்டத்தில் மஹிந்திரா தீவிரம் காட்டி வருகிறது. தனது கார் ஆலை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு கொரோனா எதிர்ப்புக்கான மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. தன்னால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராகி வருகிறது.
ஏற்கனவே, கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கான புரோட்டோடைப் மாடலையும் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளதுடன், அதனை அடுத்த கட்ட ஆய்வுக்கும் கொண்டு சென்றுள்ளது.
இந்த வென்டிலேட்டர்கள் மிக விரைவில் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் மருத்துவத் துறையினருக்கு வழங்கப்பட உள்ளது. மஹிந்திரா ஆலைகளில் இதற்கான உற்பத்திப் பணிகள் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில், கொரோனா சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்காக விசேஷ முக கவசங்களை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த முக கவரம் சாதாரண வகை முககவசங்களை விட அதிக பாதுகாப்பை வழங்க வல்லதாக இருக்கும். நாளை முதல் இந்த விசேஷ முக கவசங்களை தயாரிக்கும் பணிகள் துவங்க இருப்பதாக மஹிந்திரா நிர்வாக இயக்குனர் பவன் கொயங்கோ தெரிவித்துள்ளார்.
தனது கூட்டணி நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து இந்த முக கவசத்திற்கான வடிவமைப்பு யுக்திகளை பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (நாளை) முதல் நாள் ஒன்றுக்கு 500 எண்ணங்களில் முதல்கட்டமாக மருத்துவ முக கவசங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்த எண்ணங்கள் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!