Just In
- 16 min ago நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
- 1 hr ago சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- 2 hrs ago இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
- 2 hrs ago சாம்பார், ரசம்னு வித விதமா சமைச்சே தம்பி சூப்பரான காரை வாங்கிட்டாரு!
Don't Miss!
- Movies என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
- Sports கேப்டன் ரோஹித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்
- News உங்கள் ஆதார் கார்டு செயல் இழக்க செய்யப்படலாம்.. முடக்கப்படலாம்.. உடனே இதை பண்ணிடுங்க!
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance இனி தினமும் பார்ட்டி தான்.. சோமேட்டோ கொண்டு வந்த புதிய சேவை..!!
- Lifestyle 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
மேப் மை இந்தியா செயலியில் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம்!
கொரோனா வைரஸ் பிரச்னையால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கும் புதிய வசதியை மேப்மைஇந்தியா அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. பொது இடங்களில் அதிக மக்கள் கூடுவதால், இந்த கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிடும் அபாயம் இருப்பதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில், வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் பல்வேறு நடைமுறை பிரச்னைகளை சந்திக்க துவங்கி இருக்கின்றனர். பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாத நிலை இருக்கிறது.
வெளியில் வந்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சத்தில் பலர் வீடுகளில் உள்ளனர். இந்த நிலையில், பிரச்னைகள் மற்றும் இதர விஷயங்கள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கும் விதத்தில், மேப் மை இந்தியா வரைபட செயலியில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
வெளியில் வந்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சத்தில் பலர் வீடுகளில் உள்ளனர். இந்த நிலையில், பிரச்னைகள் மற்றும் இதர விஷயங்கள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கும் விதத்தில், மேப் மை இந்தியா வரைபட செயலியில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
உள்ளூர் அதிகாரி முதல் பிரதமர் அலுவலகம் வரை உடனடியாக புகார் தெரிவிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், பிரச்னை குறித்தும், இருக்கும் இடம் குறித்தும் துல்லியமாக இந்த செயலியில் குறிப்பிட முடியும்.
மேப்மை இந்தியா செயலியில் Report an Issue என்ற பகுதியை தேர்வு செய்து, புகாரை பதிவு செய்து அரசு அதிகாரிகளை டேக் செய்து புகார் தெரிவிக்கலாம்.
மேலும், கொரோனா வைரஸ் குறித்த அண்மைத் தகவல்களையும் இந்த மேப் மை இந்தியா வரைபட செயலி மூலமாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேப் மை இந்தியா செயலியில் கொரோனா பாதிப்பு அச்சம் உள்ளவர்கள் அருகிலுள்ள பரிசோதனை மையம் மற்றும் தனிமைப்படுத்தும் இடங்கள் குறித்த தகவலும், வழிகாட்டு வசதியும் கூட சேர்க்கப்பட்டுள்ளது. இது மேப் மை இந்தியா செயலி பயன்படுத்துவோருக்கு வரப்பிரசாதமாக அமையும்.