Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மாருதி கார்களுக்கான வாரண்டி செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு!
கொரோனா சூழலை மனதில் வைத்து, மாருதி கார்களுக்கான வாரண்டி செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கருத்தில்கொண்டு தேசிய ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 30ந் தேதி வரை தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அங்கு தளர்வுகள் கொடுக்கப்படவில்லை.
இதனால், மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை தொடர்கிறது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் செல்லும் சூழல் தொடர்வதுடன், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயமும் உள்ளது.
இதனை மனதில் வைத்து, ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் ஏற்பட்டு இருக்கும் சூழலை மனதில் வைத்து நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி வாடிக்கையாளர்கள் நலன் கருதி தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, ஊரடங்கு காலத்தில் காலாவதியாகும் வாரண்டி மற்றும் சர்வீஸ் திட்டங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கி இருக்கிறது மாருதி சுஸுகி கார் நிறுவனம்.
கடந்த மார்ச் 15 முதல் மே 31 இடையே காலாவதியாகும் வாரண்டி மற்றும் கட்டணமில்லா சர்வீஸ் திட்டங்களுக்கு ஏற்கனவே கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதனை தற்போது ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது மாருதி கார் நிறுவனம்.
இது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மையை வழங்கும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வீஸ் மையங்களில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும் இந்த கால அவகாசம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!