Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 8 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 11 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Movies தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாருதி கார்களுக்கான வாரண்டி செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு!
கொரோனா சூழலை மனதில் வைத்து, மாருதி கார்களுக்கான வாரண்டி செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை கருத்தில்கொண்டு தேசிய ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 30ந் தேதி வரை தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அங்கு தளர்வுகள் கொடுக்கப்படவில்லை.
இதனால், மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலை தொடர்கிறது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் செல்லும் சூழல் தொடர்வதுடன், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயமும் உள்ளது.
இதனை மனதில் வைத்து, ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் ஏற்பட்டு இருக்கும் சூழலை மனதில் வைத்து நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி வாடிக்கையாளர்கள் நலன் கருதி தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, ஊரடங்கு காலத்தில் காலாவதியாகும் வாரண்டி மற்றும் சர்வீஸ் திட்டங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கி இருக்கிறது மாருதி சுஸுகி கார் நிறுவனம்.
கடந்த மார்ச் 15 முதல் மே 31 இடையே காலாவதியாகும் வாரண்டி மற்றும் கட்டணமில்லா சர்வீஸ் திட்டங்களுக்கு ஏற்கனவே கால நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதனை தற்போது ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது மாருதி கார் நிறுவனம்.
இது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மையை வழங்கும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சர்வீஸ் மையங்களில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும் இந்த கால அவகாசம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
சாம்பார், ரசம்னு வித விதமா சமைச்சே தம்பி சூப்பரான காரை வாங்கிட்டாரு!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!