Just In
- 22 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மாருதி கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை திட்டம் அறிமுகம்
மாருதி கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
கொரோனா பிரச்னையிலிருந்து கார் வர்த்தகம் மெல்ல எழுந்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் விற்பனை மீண்டும் எழுச்சிப் பெற துவங்கி இருப்பதால், கார் நிறுவனங்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவைகளை வழங்குவதில் கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மாருதி கார் நிறுவனமும் பல சிறப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், பருவமழை காலத்தை முன்னிட்டு கார்களுக்கான சிறப்பு பரிசோதனை திட்டத்தை அறிவித்துள்ளது. பருவமழை காலத்தில் கார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், இந்த பராமரிப்பு மற்றும் பரிசோதனை திட்டம் அமைந்துள்ளது.
பருவமழை காலத்தில் கார்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அடிப்படை தேவையான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். வைப்பர் பிளேடுகள், பிரேக் பேடுகள், பிரேக் ப்ளூயிட் அளவு, ஏசி எவோப்ரேட்டர் க்ளீனர் உள்ளிட்டவற்றை பரிசோதித்து, குறைபாடு இருந்தால் புதிய உதிரிபாகத்தை மாற்றித் தரப்படும்.
மேலும், தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுவதால், கார்களின் பாதுகாப்பும், தரமும் நீடித்து உழைக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த சிறப்பு பராமரிப்பு திட்டத்தில் கார்களை பரிசோதனை செய்து பயன்பெறுமாறு மாருதி சுஸுகி கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் 31ந் தேதி வரை இந்த பருவமழை கால சிறப்பு பரிசோதனை திட்டம் அமலில் இருக்கும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி கார்களுக்கான பராமரிப்பு சேவை மற்றும் உதிரிபாகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வெகுமதி திட்டமும் வழங்கப்படுகிறது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!