Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 11 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...
மாருதி சுஸுகி நிறுவனம் எஸ்பாகோ, லிபர்ட்டாஸ் மற்றும் சாலிடோ என்ற மூன்று பெயரில் வர்த்தக முத்திரை பயன்பாடுகளை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுஸுகி புதியதாக சில மாடல் கார்களை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. அவற்றிற்கான பெயர்கள் தான் மேற்கூறப்பட்ட மூன்றும்.
இதில் ஆல்டோ மற்றும் செலிரியோ மாடல்களின் புதிய தலைமுறை கார்களும் அடங்குகின்றன. இவை மட்டுமின்றி தற்சமயம் மாருதி நிறுவனம் வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் 7-இருக்கை வெர்சனின் தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வருகிறது.
இவற்றில் புதிய தலைமுறை செலிரியோ கார் இந்திய சாலைகளில் சில முறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிக்கையை குறிவைத்து விற்பனை கொண்டுவரப்படும் இந்த புதிய தலைமுறை கார் தற்போதைய செலிரியோவை காட்டிலும் மிகவும் புத்துணர்ச்சியான டிசைனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஃபேஸ்லிஃப்ட் மாற்றமாக காரின் முன்பகுதி சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஒய்என்சி என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டு வரும் இந்த கார் மாருதியின் புதிய ஹார்ட்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
புதிய தலைமுறை செலிரியோவில் வேகன்ஆர் மாடலில் பொருத்தப்பட்டு வரும் பிஎஸ்6 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் இதில் 1.2 லிட்டர் என்ஜின் சற்று அதிக ஆற்றலை வழங்கும் விதத்தில் அப்கிரேட் செய்யப்பட்டு பொருத்தப்படும் எனவும் அவை தெரிவிக்கின்றன.
இதன் அறிமுகத்தை தொடர்ந்து ஆல்டோவின் 9ஆம் தலைமுறை காரும் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக ஜப்பான் ஊடகம் ஒன்று கூறியுள்ளது. மற்றப்படி புதிய தலைமுறை ஆல்டோ காரை பற்றிய வேறெந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.
வேகன்ஆரின் 7 இருக்கை வெர்சன் காரின் அறிமுகம் 2021ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக வேகன்ஆரின் எலக்ட்ரிக் வெர்சனின் தயாரிப்பிலும் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!