Just In
- 1 hr ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 2 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 2 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News கொக்கரிக்கிறார் சிவக்குமார்.. பேசாமலிருக்கிறார் ஸ்டாலின்.. காங்கிரஸ் வந்தாலே பிரச்சனை.. யார் பாருங்க
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
வாடிக்கையாளர் நலனில் அக்கறையுடன் செயல்படும் எம்ஜி மோட்டார்!
இந்தியாவில் கார்களை டெலிவிரி கொடுப்பதிலும், டெஸ்ட் டிரைவ் செய்ய கொடுப்பதிலும் அதிக அக்கறையுடன் எம்ஜி மோட்டார் செயல்பட உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்திய வர்த்தகத்தை துவங்கியது. ஹெக்டர் எஸ்யூவிக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில், இரண்டாவது மாடலாக இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்த இரண்டு மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, கார்கள் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக, மக்கள் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனர். பல நகரங்களில் ஊரடங்கும் அமலில் உள்ளது.
இந்த சூழலில், கார்களை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் கூட டெலிவிரி எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். வெளியே வந்தால் கொரோனா தொற்றும் வாய்ப்பு இருப்பதாக கருதி அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த சூழலை மனதில் வைத்து, எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய நடைமுறையை அமல்படுத்தி உள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் நலன் கருதி, சில முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி, எம்ஜி கார்களை டெஸ்ட் டிரைவ் செய்ய விருப்பப்படும் வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்த கார்களை வீட்டிற்கே சென்று டெஸ்ட் டிரைவ் செய்ய கொடுக்கப்படும் என்று எம்ஜி தெரிவித்துள்ளது.
அதேபோன்று, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிலிரி தயாராக இருந்தால், அந்த கார் முற்றிலும் கிருமி நாசினி மூலமாக சுத்தப்படுத்தப்பட்டு வீட்டிற்கு சென்று டெலிவிரி வழங்கப்படும் என்று எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், தனது கார்களை ஆசையாய் புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில், வழங்குவதற்கு முயற்சி செய்து வருவதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது.
கார்களை முன்பதிவு செய்வது, பணம் செலுத்துவது உள்ளிட்ட விஷயங்களை பெரும்பாலும் ஆன்லைனில் தொடர்ந்து செய்யவும் திட்டமிட்டுள்ளதாக எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. டீலர்களிலும் பணியாளர்கள் பாதுகாப்பு கருதி, குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பணியாளர்கள் பணியில் உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!