Just In
- 52 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Movies Baakiyalakshmi: பளார்.. என்னா அடி.. ஜெனி காலில் விழுந்து சரணடைந்த செழியன்!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பவர்ஃபுல் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் ஒரு கை பார்க்க வரும் ஸ்கோடா கோடியாக்!
கொரோனாவால் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.
பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, டீசல் மாடல்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. பல கார் மாடல்கள் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், டீசல் எஞ்சின் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், அதிசெயல்திறன் மிக்க டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும் பல மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது கார்களில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது கோடியாக் எஸ்யூவியிலும் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை அறிமுகப்படுத்த உள்ளது ஸ்கோடா.
இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் குறித்து டிவிட்டரில் பதில் அளித்துள்ள ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸாக் ஹொல்லிஸ்," அடுத்த ஆண்டு துவக்கத்தில் கோடியாக் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது," என்று தெரிவித்துள்ளா்.
அதன்படி, கோடியாக் எஸ்யூவியில் வழங்கப்பட உள்ள 2.0 லிட்டர் டர்போ டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வர இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவியிலும், ஸ்கோடா சூப்பர்ப் காரிலும் இதே எஞ்சின் ஏற்கனவே இந்தியாவில் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்ட 2.0 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த டீசல் எஞ்சினைவிட விரைவில் வரும் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் 39 பிஎச்பி பவரையும், 20 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு மட்டுமின்றி, வெர்ச்சுவல் காக்பிட் தொழில்நுட்பத்தை வழங்கும் நவீன இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு, மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.
புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மாடலானது சொகுசு மார்க்கெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்1 உள்ளிட்ட மாடல்களுக்கும், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹோண்டா சிஆர்வி, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் உள்ளிட்ட மாடல்களுக்கும் சரியான போட்டியாக அமையும்.
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
-
உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்