Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சென்னை அருகே சியட் நிறுவனத்தின் புதிய டயர் தொழிற்சாலை: முதல்வர் பழனிச்சாமி துவங்கி வைத்தார்!
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் புதிய டயர் தொழிற்சாலையை முதல்வர் பழனிச்சாமி இன்று துவங்கி வைத்தார்.
டயர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சியட் நிறுவனம் தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது. இதற்காக, கடந்த 2018ம் ஆண்டு தமிழக தொழில் துறையுடன் சியட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதுரமங்கலத்தில் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆலை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் துவங்கப்பட்டு அண்மையில் நிறைவு பெற்றது.
இந்த புதிய டயர் ஆலையில் உற்பத்தியை முதல்வர் பழனிச்சாமி இன்று நடந்த நிகழ்ச்சியில் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத் மற்றும் சியட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிச்சாமி," நாட்டிலேயே டயர் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இருசக்கர வாகனம் முதல் விமான டயர்கள் வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து முன்னணி நிறுவனங்களும் இங்கு டயர் ஆலையை அமைத்துள்ளன.
இந்தியாவின் 40 சதவீத டயர் உற்பத்தி தமிழகத்தில்தான் நடக்கின்றன. இந்த புதிய தொழிற்சாலயில் வாகன டயர்கள் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்,"என்று தெரிவித்தார்.
இந்த ஆலை சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆலையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆலையில் நேரடியாக 1,000 பேருக்கும், மறைமுகமாக 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுவதால், அந்நிறுவனங்களுக்கு டயர்களை நேரடியாக சப்ளை செய்யும் நோக்கத்தில் இந்த டயர் ஆலையை அமைத்துள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் டயர்கள் சில்லறை வர்த்தகத்திற்கு செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் டயர் உற்பத்திக்காக தங்கு தடையற்ற மின் சப்ளை, சென்னை கோயம்பேடு அருகே உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இந்த ஆலைக்கு தண்ணீர் சப்ளையும் செய்யப்படும்.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!