Just In
- 2 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 4 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 5 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 5 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஊரடங்கில் தளர்வு... தயாரிப்பு பணிகளை மீண்டும் துவங்கியது டொயோட்டா...!
டொயோட்டா கிர்லோஸ்லர் மோட்டார் நிறுவனம் அரசாங்கத்தின் வழிக்காட்டுதலின்படி தனது தொழிற்சாலை பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது. இதன்படி இந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் மிக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வளர்ந்த நாடுகள் உள்பட அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சரிவை சந்தித்து வருகின்றன.
எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுடன் பொருளாதார சீர் செய்யும் பணியிலும் அரசாங்கம் ஈடுப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் அமலில் இருந்து ஊரடங்கு கடந்த மே 3ஆம் தேதியுடன் முடிவடைவிருந்த நிலையில் மேலும் கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மே3ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கில் சிறிய தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி சில பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் சிறு, குறு வணிகங்கள் மீண்டும் பணியை துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் தற்போது முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா அரசாங்கத்தின் பாதுகாப்பு வழிமுறைகளோடு மீண்டும் தொழிற்சாலை பணிகளை ஆரம்பித்துள்ளது.
கட்டமுறையில் மீண்டும் பணியை துவங்கியுள்ள டொயோட்டாவின் மொத்த தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒரே நேரத்தில் துவங்குவது என்பது முடியாத காரியமாகும். ஏனெனில் பாகங்களை விற்பனை செய்பவர்களும், டீலர்களும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ளனர்.
மேலும் வைரஸின் பரவல் தீவிரமாக சில மாவட்டங்களில் ஊரடங்கு இன்னமும் கடுமையாகவே உள்ளன. இதனால் இந்நிறுவனம் மட்டுமின்றி தொழிற்சாலை பணிகளை துவங்கவுள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வழக்கமான பணிகள் அனைத்தும் மொத்தமாக துவங்க சில வாரங்கள் ஆகும்.
இருப்பினும் டொயோட்டா நிறுவனம் தற்போதைக்கு பயிற்சி பணியாளர்களுடன் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளது. இவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடனும் பாதுகாப்பு கவசங்களுடன் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஏனெனில் தற்போதைய சூழலில் ஒவ்வொரு மனிதரின் பாதுகாப்பு விஷயத்திற்கும் முன்னுரிமை தர வேண்டியது கட்டாயமாகும். இதன் காரணமாக தனது தொழிற்சாலையில் உள்ள சுத்திகரிப்பு பொருட்களின் இருப்பை இனி வரும் ஒவ்வொரு நாளிலும் இந்நிறுவனம் கவனிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?