Just In
- 39 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 2 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 5 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்திய சாலைகளை பதம்பார்க்க வருகிறது டொயோட்டாவின் சுப்ரா ஸ்போர்ட்ஸ்கார்...
டொயோட்டாவின் பிரபலமான ஸ்போர்ட் காரான சுப்ரா விரைவில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
டொயோட்டாவின் துணை ப்ராண்ட்டான டொயோட்டா கஸு இ-ரேசிங் 2020ஆம் ஆண்டிற்கான ஜிஆர் சுப்ரா க்ரான் டுரிஸ்மோ கோப்பை என்ற இ-மோட்டார்ஸ்போர்ட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 10 போட்டியாளர்களுக்கு ஜிஆர் கருவிகளும், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75,000 மற்றும் ரூ.50,000 என்ற தொகைகளும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
இந்தியாவில் டொயோட்டா கஸு ரேசிங் சப்-ப்ராண்ட் நுழைவதற்கு இந்த போட்டி உதவியாக இருக்கும் என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் முதன்மை துணை தலைவர் நவீன் சோனி கூறியுள்ளார்.
மேலும் 2020 ஜிஆர் சுப்ரா க்ரான் டுரிஸ்மோ கோப்பையை தொடர்ந்து ஜிஆர் சுப்ரா ஸ்போர்ட்கார் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனால் விளையாட்டு மற்றும் மற்ற செயல்பாடுகளுக்கான நேரத்தை அப்படியே ஷோரூம்களின் மூலம் ஜிஆர் சுப்ரா காரின் வருகையை வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்துவதற்கு பயன்படுத்த டொயோட்டா நிறுவனம் யோசித்து வருகிறது. இதன் மூலமாக இளம் வாடிக்கையாளர்களை கவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்சமயம் ஜப்பான் நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸாவை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய அர்பன் க்ரூஸர் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை அடுத்த மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தீவிரமாக தயாராகி வருகிறது.
இதன் காரணமாக உட்புறம் பெருமளவு இரண்டிலும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வெளிபுறங்கள் சில வித்தியாசங்களை கொண்டுள்ளன. இதில் என்ஜின் அமைப்பாக 1.5 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்பட உள்ளது.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!